…………………………………………

…………..
.
……………………………………..
…………………………………………

…………..
.
……………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
மருதநாயகம் படப்பிடிப்பை அப்போது தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். கா.மை. சார் ஏதேனும் எழுதினால் எதிர்மறை என்று சொல்லிடறார். ‘மருதநாயகம்’ படப்பிடிப்பில், கமல் தலைவர்கள் முன்னிலை என்பதால் கொஞ்சம் தயக்கமாக நடித்தார், இயல்பான நடிப்பாக இல்லை (இதை அப்போது பத்திரிகைகளும் எழுதியிருந்தன). மருதநாயகம் படம் என்றாலே, அதற்காக கமல் கடன் வாங்கி ராயப்பேட்டை பெனிஃபிட் பண்ட் கம்பெனியை close செய்ததுதான் நினைவுக்கு வருகிறது.
புதியவன்,
நானென்ன அப்படி எல்லாவற்றையுமேயா
‘நெகடிவ்’ என்று சொல்லி விடப்போகிறேன்… ??? – !!!😊
கமல் கடன் வாங்கி நாசமாகிப் போன –
அந்த ராயப்பேட்டை பெனெஃபிட் ஃபண்ட்
கம்பெனி கதையைப் பற்றி விவரமாகச் சொன்னால்,
வரவேற்கவே செய்வேன்… 😊
நான் அது குறித்து எதுவும் கேள்விப்பட்டதாகவே
என் நினைவில் இல்லை… இப்படித்தான்
பல முக்கியமான நிகழ்வுகளைக்கூட மறந்து
விடுகிறேன்… ( வயது காரணமாக இருக்கலாம்…!!!)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்