This gallery contains 1 photo.
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைபல இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளது பற்றிய வழக்கில்,சுப்ரீம் கோர்ட் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்துவரும் நிலையிலும், அவர்களைப் பற்றிய விவரங்களைவெளியிட மறுத்து வருகிறது மத்திய அரசு. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறிவரும் சாக்குகளைப் பார்க்கும்போது, ஒரு கட்டத்தில் கோர்ட் விவாதம் இப்படியும் அமையலாம் என்றே தோன்றுகிறது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…