This gallery contains 1 photo.
……………………………………….. ………………………………………………………………………. பேச்சாளர் ஒருவர் காட்டு வழியாப் போய்க்கிட்டிருந்தார்.அப்போது ஒரு சிங்கத்துக் கிட்ட மாட்டிக்கிட்டார்.சிங்கம் அவரைத் தின்னப் போறதாச் சொல்லி மிரட்டிச்சு.( இங்கே – சிங்கம் பேசுமா என்றெல்லாம்கேட்கக்கூடாது – கதைக்கு லாஜிக் எல்லாம் ஏது ….) அவரும் பதறிப் போய், “ஐயோ.. நான் ஒரு பேச்சாளன். நான் பேசறதுக்காகரொம்ப பேரு காத்திருப்பாங்க. எல்லா ஏற்பாடும் … Continue reading




//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…