This gallery contains 2 photos.
………………………………. ……………………………… …………………………….. ( ஜெயகாந்தனின் துணிச்சல் மட்டுமல்ல – அவரது ஆழ்ந்த ஞானமும், தெளிவும் பிரமிக்க வைக்கின்றன – இதனை முழுமையாகப் படிக்கும்போது …!!! ) 1959-ல் 80 வயதில் புகழின் உச்சத்தில் இருந்தார் பெரியார்.அவர் பேசிய ஒரு மேடையில், அவரை மேடையில்வைத்துக்கொண்டே, அவரது கருத்துக்களை எதிர்த்துவாதித்தார், பெரியாரை விட 45 வயது குறைந்த25 … Continue reading










நிஜமான சாமியாரா இல்லை ….