Tag Archives: பிரமீள்

“பசி … ” – அந்தக்கால படைப்பாளர்களின் அடையாளம் … !!!

This gallery contains 2 photos.

………………………………………… ………………………………………….. எழுத்தாளர்களையோ, படைப்பாளர்களையோ, கலைப்படைப்பாளர்களையோ – அவர்கள் வாழும் காலத்தில், உரிய மதிப்புக் கொடுத்தார்களா…? என்கிற கேள்வியைத் தமிழ் சூழலில் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தக் கால பாரதியிலிருந்து ‘எழுத்து’ இதழை நடத்திய படைப்பாளியான சி.சு.செல்லப்பா வரை பல எழுத்தாளர்களை எப்போதும் பற்றாக்குறையான வாழ்க்கையைத்தான் வாழ வைத்திருக்கிறது நம் தமிழ்ச் சமூகம். இது தொடர்பான … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக