This gallery contains 1 photo.
இது தினமலர் ஆக 22, 2021 சொல்வது –https://www.dinamalar.com/news_detail.asp?id=2828232 புதுடில்லி: சமீபத்தில் பார்லி., நடவடிக்கைகள்முடக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம்தெரிவிக்காமல் ‘ஜவஹர்லால் நேரு சிறந்த தலைவர்’ என,மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது, பா.ஜ.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமரானதிலிருந்து, கட்கரிக்கும், அவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து வருகிறது. … Continue reading




உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…