Tag Archives: பாசமும்

பாசமும், வேஷமும் ….. !!! ( சிறுகதை )

……………………………………………….. …………………………………………………. சுவர்ண விருட்சம் நிதி நிறுவனம் கண்ணாடி உடம்போடும், ஐந்து மாடிகளோடும் தெரிய, யாழினி ஒப்பணக்கார வீதியின் கார்னரிலேயேஆட்டோவை நிறுத்தி இறங்கி கொண்டாள். அந்த நிதிநிறுவனத்தின் வாசலை தொட்டாள். கனமான கண்ணாடிக்கதவை திறந்து கொண்டு தயக்கமாய் உள்ளே நுழைந்தாள். வெள்ளை பேண்ட், வெள்ளை சர்ட் அணிந்து டை கட்டிய ஒரு நபர் எதிர்கொண்டார். என்ன … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக