This gallery contains 2 photos.
………………………………………………………………. ………………………………………………………………… …………………………………………………………………. பல ஆண்டுகள் வரை, கண்ணதாசனின் உதவியாளர் என்றே அறியப்பட்ட, பஞ்சு அருணாசலம் அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த பல முக்கிய நடப்புகளை புத்தக வடிவில் எழுதி இருக்கிறார்…. அதிலிருந்து ஒரு சுவாரஸ்யமான சிறு பகுதி கீழே – …………………………………. சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி சாத்தப்பச் செட்டியார் – விசாலாட்சி ஆச்சி தம்பதிக்கு … Continue reading




திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…