Tag Archives: நிர்வாகம்

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு

டாக்டர் அம்பேத்கர் நினைவு  நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுதந்திரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், ராஜீவ் காந்தி, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2)

கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2) சென்ற மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மகா உத்தமரைப் போல் ரத்தன் டாடா  பேசினார் – “நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் விமான போக்குவரத்து சேவை ஒன்றை டாடா நிறுவனத்தின் சார்பாகத் துவக்க முயன்றேன். அப்போதைய துறை அமைச்சர் என்னிடம் 15 … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழச்சி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், விருந்தோ விருந்து, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது தவறா ?

நீரா ராடியாவும்  ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது  தவறா ? ரத்தன் டாட்டா -தான் நீரா ராடியா வுடன் பேசிய  ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டது பெருங்குற்றம் என்று  தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறி  இருக்கிறார். இது  தொடர்பாக விரைவில் தான்  உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார். இவர்கள் இருவரும் பேசியதாக வெளிவந்திருக்கும் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, காமெடி, தமிழீழம், தமிழ், நிர்வாணம், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் !

மதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் ! நேற்று கடையில், வீட்டிற்காக மளிகை சாமான் வாங்கி வந்தேன். மொத்த பில் ரூபாய் 1900/- இதில்  வரி ( வாட்) மட்டும் ரூபாய் 120/- கம்ப்யூட்டர் பில் ஆதலால் வரி தனியே காட்டப்பட்டிருக்கிறது.(சில 4.5 %, சில 12 % ) நம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, வருமான வரி, விருந்தோ விருந்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – சுப்ரமணியன் சுவாமியின் திறமை கண்டு !!

(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – Dr.சுப்ரமணியன் சுவாமியின்  திறமை கண்டு !! ( முதலிலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன் – பொதுவாக – எனக்கு சுப்ரமணியன் சுவாமியைப் பிடிக்காது –  காரணம் இலங்கைப் பிரச்சினையில்  அவரது  நிலையும் நம்பகத் தன்மை இல்லாத அவரது பேச்சுக்களும் ) இருந்தாலும் அவரது அண்மைக்கால சாதனைகள் காரணமாக … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் வாங்கிய சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் !

ஸ்பெக்ட்ரம் ஊழல்  பணத்தில் வாங்கிய சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் ! இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு இடுகை எழுதி இருந்தேன் – இந்த திருட்டுப் பணத்தில் வாங்கிய  அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுப்பார்களா என்று கேட்டு ! இன்று இந்த பெரிய மனிதர்கள் சேர்த்து இருக்கும் மற்றும் சேர்க்க முயன்று … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கோவை என்கவுண்டர் – தேவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஷைலேந்திரபாபு !

கோவை என்கவுண்டர் – தேவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஷைலேந்திரபாபு ! கோவையில் இரண்டு சிறுவர்களைக் கடத்திச்சென்று கொன்ற மிருகங்களில் ஒன்று இன்று  வேட்டையாடப்பட்டு விட்டது. இரண்டாவதையும் சேர்த்தே அழித்திருக்கலாம். நல்லவர்களுக்கு போலீசைக் கண்டு அச்சம் ஏற்படக்கூடாது. திருடர்களும், ரவுடிகளும், கொலைகாரர்களும் தான் போலீசைக்கண்டு அஞ்ச வேண்டும். ஆனால் இன்று நாட்டில் தலைகீழ் நிலை. அரசியல்வாதிகளின் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்