This gallery contains 1 photo.
அக்பர் – பீர்பால் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.அக்பர் குழந்தையாக இருந்தபோது தன் தாயைத்தவிர,வேறொரு பெண்ணிடமும் பாலருந்தி வளர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் உண்டு.அக்பர் ஒரு பேரரசராக வளர்ந்த பிறகு, தனக்கு பால் கொடுத்தஅன்னைக்கு ஒரு கிராமத்தையே எழுதிக்கொடுத்தார். ஆனால் அந்த பெண்ணின் மகன் ஊதாரியாகச் சுற்றித் திரிந்துஎல்லாவற்றையும் இழந்து வறுமையில் இருந்தார்.ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் … Continue reading




தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…