This gallery contains 1 photo.
……………………………………………… ……………………………………………… கதவைத் தட்டும் சத்தத்தில் ரகு சட்டென்று விழித்துக் கொண்டான்.பகல் தூக்கம்; முகமெல்லாம் வியர்வை. ‘டொக் டொக், டொக் டொக்’ என்று மறுபடியும்சத்தம். ரகு எழுந்திருக்கவில்லை. வேறு யாராவது போய்த் திறக்கட்டும்; தூக்கத்தில் இருந்துவிழிப்பு வந்தவுடனேயே படுக்கையிலிருந்து எழுந்து விட அவனுக்கு மனம் வருவதில்லை.அப்படியே சற்று நேரம் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே குருட்டு யோசனைகள் … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…