This gallery contains 1 photo.
…………………………………. ………………………………… .…………………………………………………………………………………………………………………………………………………………………….…
This gallery contains 1 photo.
…………………………………. ………………………………… .…………………………………………………………………………………………………………………………………………………………………….…
This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………………………………………………………………………………………………….. மோரீஸ் ஃப்ரீட்மன் ஒரு மேதாவி. போலந்தில் ஏழ்மையான யூதர்கள் வசிக்கும் பகுதியில் பிறந்தார். பதிமூன்று வயதுவரை ரொட்டித் துண்டைத் தவிர்த்து வேறெதையும் ருசித்து அறியாதபடி ஒரு பரம ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர். பத்து பிராயம் இருக்கும் போதே ருஷ்ய, ஹீப்ரூ மற்றும் சிரிலிக் ஆகிய மொழிகளை எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தார். ருஷ்ய, போலீஷ், … Continue reading
This gallery contains 3 photos.
………………………………………. ……………………………………. ரா.கி.ரங்கராஜன் (1927 – 2012) அவர்கள் 42 வருடங்கள்குமுதம் வார இதழில் பணிபுரிந்தார்…… பல தலைப்புகளிலும் எழுதுவார். வரலாற்றுப்புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார். அந்த காலத்தில் இவர் எழுதிய தொடர்கதைகள் இளைஞர்களை கவர்ந்தன… பல வருடங்களுக்கு முன், … Continue reading
This gallery contains 1 photo.
நாளுக்கு நாள், தன்னை புதுப்பித்துக்கொண்டே இருப்பதாலும், புதுமைகளையும், மாற்றங்களையும்உருவாக்கிக்கொண்டே இருப்பதால் – ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்கு கூடஇந்த காணொலி சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ……………………………………………………………………………………………………………………………….
This gallery contains 2 photos.
……………………. …………………….. ………………………………….. ஆசிரியர் “சோ” அவர்கள் இருந்தபோது – நான் 2 முறை துக்ளக் அலுவலகத்திற்கு நேரில் போயிருக்கிறேன். அப்போது ஒருமுறை திரு.ரமேஷ் அவர்களையும் பார்த்திருக்கிறேன். இது பல வருடகளுக்கு முன்னால்….. முக்கியத்துவம் எதுவும் இல்லாத ஒரு சந்திப்பு என்பதால், என்னை அவருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அப்போதே எனக்கு தோன்றியது – இவர் … Continue reading
This gallery contains 1 photo.
விஞ்ஞான வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா…?உண்மையான மகிழ்ச்சி எது…? கௌர் கோபால் தாஸ் அவர்கள் விளக்குகிறார்…. …………………………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………… ………………………………………….. வலையில் நான் பார்த்த மிகவும் அவசியமானஒரு செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்… இதில் கூறப்பட்டுள்ள செய்தியை இன்றைய பெற்றோர்கள்ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்… அது அவர்களுக்கும் சரி,அவர்களது குழந்தைகளுக்கும் சரி – அற்புதமானநம்பிக்கையையும், நிம்மதியையும், சந்தோஷத்தையும் அளிக்கும்…. ……………………………. சிங்கப்பூர் பள்ளி ஒன்றின் பிரின்சிபால்பெற்றோர்களுக்கு எழுதிய கடிதமொன்று கீழே – A school principal … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…