This gallery contains 2 photos.
………………………………………………………………… …………………………………………………………………… ……………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 2 photos.
………………………………………………………………… …………………………………………………………………… ……………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
( சிலருக்கு, இது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகத் தோன்றலாம்……. ஆனால், இப்போதெல்லாம் தமிழ்நாட்டிலும் இது போன்ற நிகழ்வுகள் சகஜமாகி விட்டது என்பது தான் உண்மை … ) ………………………………………………………. ………………………………………………………………………………………………………………. கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. ‘கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது. ‘அடப்பாவி… … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………… இப்போதெல்லாம் தமிழில் நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன …..40-ளில் புகழ்பெற்றிருந்த இரட்டையர்களின் ஆக்ஷன் காமெடி கூட …கீழே – ………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 3 photos.
………………………………………….. …………………………………………….. ………………………………………………… Epstein Files: விகடனின் விரிவான கட்டுரை – …………………………………… அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது Epstein Files. விகடன் வாசகர்களுக்காக ஈவ்னிங் போஸ்ட்டில் தகவல்களைத் திரட்டித் தந்திருக்கிறோம். யார் இந்த எப்ஸ்டைன்? ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டைன் ஒரு அமெரிக்க நிதி முதலீட்டாளர்; ஆனால் அவரின் பெயரை உலகம் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………….. ……………………………………………………………………………………………………….. கார்ல் மார்க்ஸிற்கு, நண்பர் எங்கெல்ஸ் – ‘ என் மனைவி இறந்து விட்டார்’ என தந்தி அடித்தார். அதைப் பெற்ற காரல் ‘ஆழ்ந்த வருத்தங்கள் …’ என்று எழுதி விட்டு, ‘அவசரத் தேவை 50 ரூபிள் பணம் அனுப்பவும் ‘ என பதில் போட்டார். எங்கெல்ஸிற்கு கடும் கோபம். உடனே பதிலோ, ரூபிளோ … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………………………………… ……………………………………………………………………………….. வலது கை பட்டு மெழுகுவத்தி பாக்கெட் கீழே விழுந்ததால் மொசைக் தரையில் சத்தம் எழுந்தபோதுதான், மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் இருளடைந்தது. சுகன்யா நின்றிருந்தது சூப்பர் மார்க்கெட் மாலின் இரண்டாவது தளத்தில். உலகம் இருண்டுவிட்டது. பூனையாகக் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து, ‘கண்ணம்மா… கண்ணம்மா…’ என்றது. இந்தச் சமயத்தில் கைபேசியை … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………………………………….. …………………………………………………………………………… இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்னைகள் உள்பட…..!சிரிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது. சிரிப்புதான் வலிக்கு மருந்து…!!! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம்.சிரிப்புதான் உன் வலியைத் தீர்த்துவைக்கும். கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு..! உன் மனம் வலிக்கும்போது சிரி.பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை! இதயம் வலித்தாலும் சிரி. அது … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…