This gallery contains 1 photo.
……………………………… …………………………….. நடிகர், எழுத்தாளர், பேச்சாளர் – சிவகுமார் அவர்கள் எப்போதுஎந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், தான் பேசப்போகும் விஷயம் பற்றி,முன்னதாகவே, தன்னை முழுமையாக தயார் செய்துகொண்டுவந்து விடும் பழக்கம் உடையவர்…. பல நிகழ்ச்சிகளில் இதைகவனித்திருக்கிறேன்…. தலைப்பை விட்டு விலகாமலே பல விஷயங்களை தன் பேச்சில்கொண்டு வந்து விடுவார்….அந்த மாதிரி ஒரு உரை தான் இது.தமிழ்த் திரையுலகின் … Continue reading









நிஜமான சாமியாரா இல்லை ….