Tag Archives: தமிழர்

பல்டி அடிக்கும் ஆளூர் ஷா நவாஸ் -” ஜனநாயகச் சக்திகளான அ.தி.மு.க-வுடனும் விஜய்யோடும் சேர முடியாது என வி.சி.க. ஏன் சொல்ல வேண்டும்…? “

This gallery contains 1 photo.

………………………………… …………………………………. சென்ற மாத துவக்கத்தில், தவெக தலைவர் விஜய் அவர்களை “கூத்தாடி” என்று விமரிசித்த அதே விசிக ஆளூர் ஷா நவாஸ் இப்போது “அந்தர் பல்டி” அடிக்கும் ஜூனியர் விகடன் பேட்டி கீழே – ………………. 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம்’ எனச் சொல்லி, தி.மு.க கூட்டணிக்குள் பரபரப்பைப் பற்றவைத்திருக் கிறது விடுதலைச் சிறுத்தைகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

சிவவாக்கிய சித்தர் ….

This gallery contains 3 photos.

……………………………………… …………………………………………. ………………………………………. …………………………………….. நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!” நாத்திகப் பாடல் போல் இருக்கும் இந்த வாக்கியத்திற்குள்தான் எத்தனை பக்திச்சுவை? இந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் நாத்திகர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தாண்டு அனைவருக்கும் நல்லனவற்றை கொண்டு வரட்டுமாக …!!!

This gallery contains 3 photos.

………………………………………. …………………………………….. …………………………………………. புதிய ஆண்டு 2025 – அனைவருக்கும் நல்லனவற்றை கொண்டு வரும் –என்கிற நம்பிக்கையோடும், வேண்டுதல்களோடும் – நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – விமரிசனம் தளத்தின் சார்பில் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்,காவிரிமைந்தன் ………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நான் ஏன் “கதை சொல்லி”யானேன்…? பவா.செல்லதுரை

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. நான் ஏன் கதை சொல்லியானேன் …. ? பவா.செல்லதுரையின் நேர்காணல் – …………………………………………… நானும் கதை எழுதுபவன் தான், கதை சொல்லி என்பது என் வாழ்வில் அதுவே தன்னிச்சையாக நிகழ்ந்த ஒன்று. நண்பர்களுடனான உரையாடல், நிகழ்வுகளில் பேசுவது என எதிலும் கதைகள் இல்லாமல் என்னால் பேச முடியாது என நண்பர்கள் சொன்ன போதுதான், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

யாரென்று தெரியவில்லை ….!!!

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………. வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த… காட்டுமரம் நான்..! எல்லா மரங்களும் எதாவது… ஒரு கனி கொடுக்க , எதுக்கும் உதவாத… முள்ளு மரம் நான்…! தாயும் நல்லவள்… தகப்பனும் நல்லவன்… தறிகெட்டு போனதென்னவோ நான்… படிப்பு வரவில்லை… படித்தாலும் ஏறவில்லை… இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பைப் பார்க்க… இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

மூர் மார்க்கெட் உருவான கதையும், பற்றி எரிந்த பரிதாபமும் ….!!!

This gallery contains 3 photos.

…………………………………….. ……………………………………….. ……………………………………… ………………………………….. அந்தக் காலத்தில் எரிந்த கதை, எரியாத கதை என்று தெருக்கூத்து போடுவார்கள். மூர்மார்க்கெட் விவகாரமும் அது போல் ஒரு கதை தான்…. இரவோடு இரவாக முற்றிலுமாக எரிந்து சாம்பலானதென்னவோ உண்மை தான்…. ஆனால், அது தானாக நிகழ்ந்த ஒரு விபத்தா அல்லது சில தேவைகளுக்காக, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சம்பவமா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

தென் கச்சி சுவாமிநாதன் – ஒரு சுவாரஸ்யமான உரை …..!!! (18 நிமிடங்கள்….)

This gallery contains 1 photo.

……………………………………………………. …………………………………………………….. ………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,