Tag Archives: தமிழர்

பிணவறையில் 19 பண மூட்டைகள்….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………. சரித்திரத் தொடர்க்தை மாதிரி, எத்தனை நாட்கள் தான் இழுத்தடிக்கும் …. இறுதி அறிக்கை சீக்கிரம் வெளிவந்தால் தேவலை…. !!! யூகங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தால் நல்லது. மொத்தமாக பார்க்கும்போது இது தனிப்பட்ட ஒருவரின்சாதனையாக தெரியவில்லை. கட்சித் தலைமையின்உதவியும் எக்ஸ்பர்ட் ஆலோசனையும் இல்லாமல் இவையெல்லாம்நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இத்தனைசொத்துகளுக்கும் சொந்தக்காரராக இவர் ஒருவரே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சர்வம் ” ஜெகத் ” மயம் – பிரமிக்க வைக்கும் சுய முன்னேற்றப் புலி …!!!

This gallery contains 1 photo.

………………………………… …………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

விசு’வை, அவரது அரட்டை அரங்கத்தை – மறக்க முடியுமா …???

This gallery contains 1 photo.

……………………………………. …………………………………… இந்தியாவைப் பொறுத்த வரை, (நாகேஷ் மொழியில் -)பிரிக்க முடியாதது எது…??? அரசியல்வாதியும் – லஞ்சமும் …. !!!! சான்று …..? இதோ ….!!! ………………………………. .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

EVENING POST – ” கனிய கனிய மழலை பேசும் கண்மணி “பழைய கருப்பு வெள்ளை பாடல் – கலரில் –

This gallery contains 1 photo.

…………………………….. ……………………………. .…………………………………………………………………………………………………………….…………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

கோவில் பணம் தண்டச்சோற்று தடிராமன்களுக்கா …???நமக்கு சமூகப் பொறுப்பில்லையா…..???

This gallery contains 2 photos.

…………………………………….. …………………………………… ………………………………….. இரண்டு நாட்களுக்கு முன், ஒரு செய்தி படித்தேன்.நீண்ட நேரம் மனதை என்னென்னவோ செய்தது…. 25 வயதுள்ள 5 மாத கர்ப்பிணி மனைவி, 2 வயது பெண் குழந்தைஆகியோரை தவிக்க விட்டு விட்டு,சுமார் 30 வயதுள்ள கணவன் திடீரென்று மாரடைப்பில்இறந்து விடுகிறான்…. கையிலொரு பெண் குழந்தை, வயிற்றிலொரு குழந்தைஆகியோரை வைத்துக்கொண்டு, கணவனை திடீரென்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வள்ளுவருக்கு, வக்கீலாக மாறிய ஔவையார் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………… ( கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் ஒரு கிராமபோன் பதிவுக்காக பாடத்தயாராகிக் கொண்டிருக்கும் புகைப்படம் மேலே ….) ………………………………….. 1941- ஆம் ஆண்டிலிருந்தே, அவ்வையாரைப் பற்றி ஒரு திரைப்படம்எடுக்க விரும்பிய எஸ்.எஸ். வாசன், புகழ்பெற்ற அவரது வாழ்க்கைமற்றும் காலங்கள் குறித்து ஆய்வு செய்து ஒரு வரைவு ஸ்கிரிப்டைஉருவாக்க தமிழறிஞர் கொத்தமங்கலம் சுப்புவின் தலைமையிலான,ஜெமினி கதைத் துறைக்கு அறிவுறுத்தினார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

அண்ணாமலை திட்டமிட்டு குறி வைக்கப்படுவது தெரிகிறதா ….???பின்னணியில் யார் …???

This gallery contains 4 photos.

……………………………………………………………………. …………………………………… …………………………………….. ( இது சாம்பிளுக்கு தான்… ) ………………………………………………………………….. தமிழகத்தின் பல ஊடகத் தலைப்புகளை பார்த்தாலே தெரியும்….அத்தனை பேருக்கும் குறி ஒன்றே தான் ….!!! அண்ணாமலையை பேட்டி காணும் ஊடக நிருபர்கள் கேட்கும் கேள்விகளைப் பார்த்தாலே, அவர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்படுவது புரியும்…. ஏன் இப்படி ….? அண்ணாமலையை அகற்ற பலர் துடிக்கின்றனர் புரிகிறது… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்