-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் - அண்டாக்கள் வகையறா .....!!!
- ....போலி மனிதர்கள் ..… !!!
- திமுகவும், அதிமுகவும் கூட்டு ... ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் ... ???
- ஆல்வார் (ராஜஸ்தான்) மஹாராஜா'வின் தர்பார் -வெள்ளையர் ஆட்சியில் கலரில் படம் பிடிக்கப்பட்ட காணொளி …...
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- 2011-ல் - கலைஞரின் குடும்ப ஆட்சி பற்றி வெளிவந்த ஆ.வி. கட்டுரை இப்போது எந்த அளவிற்கு பொருந்தும்...?
- சூரியன் வருவது யாராலே -
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் .....!!!
- " வீட்டின் மூலையில் ஒரு சமையலறை " அம்பை'யின் சிறுகதை…...,
- வெண்ணிலாவும் வானும் போலே -50 ஆண்டுகளுக்கும் மேலாக - ( 19 )
-
அண்மைய இடுகைகள்
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! மே 8, 2026
- திமுகவும், அதிமுகவும் கூட்டு … ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் … ??? மே 8, 2026
- ….போலி மனிதர்கள் ..… !!! மே 8, 2026
- ” வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ” அம்பை’யின் சிறுகதை……, மே 7, 2026
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் – அண்டாக்கள் வகையறா …..!!! மே 6, 2026
- ஆல்வார் (ராஜஸ்தான்) மஹாராஜா’வின் தர்பார் -வெள்ளையர் ஆட்சியில் கலரில் படம் பிடிக்கப்பட்ட காணொளி …… மே 6, 2026
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
-

Tag Archives: தமிழர் நல்வாழ்வு
ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !!
ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !! இங்கே யாருக்கும் ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை என்கிற எண்ணத்தில் எப்படி எல்லாம் பேசினார் ? நான் மாவலி. ராஜா ஒரு தலித் மாவீரன். தாழ்ந்த ஜாதிக்காரர்கள் ஆட்சியை/வளர்ச்சியை … Continue reading
தமிழ் நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு பண்பாளர், இலக்கிய மேதை -அறிவீர்களா ?
தமிழ் நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு பண்பாளர், இலக்கிய மேதை -அறிவீர்களா ? நமது சட்ட அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள், அறிவாளர், சிறந்த பண்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழிலும், இலக்கியத்திலும் அவருக்கு உள்ள புலமையை பலர் அறிய மாட்டார்கள். எனவே டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப்பற்றி அவர் பேசிய இலக்கியத் தரம் மிக்க … Continue reading
Hero of the day -இன்றைய கதாநாயகன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி !
Hero of the day -இன்றைய கதாநாயகன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ! ஒரே மனிதர் – ஒரே சமயத்தில் – ஒரே செயலின் மூலம் ஹீரோ வாகவும், காமெடியனாகவும், வில்லனாகவும் ஆக முடியுமா? முடிகிறதே !அது தான் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி. பெரும்பாலான மக்களுக்கு இன்று சுப்ரமணியன் சுவாமி ஒரு ஹீரோ. ராஜா, துரைமுருகன், … Continue reading
புதிய 2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் .. பதறலுக்கிடையே ஒரு ஆறுதலான செய்தி !
புதிய 2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் .. பதறலுக்கிடையே ஒரு ஆறுதலான செய்தி ! இன்று காலை இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய செய்தி ஒன்றை பிரசுரித்தது ஹிந்து ஆங்கிலப் பத்திரிகை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவு – ஆன்ட்ரிக்ஸ் கார்பொரேஷன் லிமிடெட் – தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் … Continue reading
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது கலைஞர் போடும் அவதூறு வழக்கு ……
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது கலைஞர் போடும் அவதூறு வழக்கு …… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதற்காக 24 மணி நேரத்திற்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் – தவறினால் சுப்ரமணியன் சுவாமி அவதூறு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும்- கலைஞர் சார்பாக … Continue reading
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு …
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு … கடந்த இரு தினங்களில் நான் இரண்டு கட்டுரைகள் எழுதி இருந்தேன். விவரம் கீழே – 03/02/2010 – (நள்ளிரவு) தலைப்பு -கலைஞரே இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? 04/02/2010 அன்று … Continue reading
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ?
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ? இன்று வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. 2009-10 ஆண்டில் மும்பையைச் சேர்ந்த டிபி ரியல்டி என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் என்கிற நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக … Continue reading
அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…