This gallery contains 1 photo.
……………………………………………. ………………………………………………. “தோல்வி வந்தால், ஓடிப் போகமாட்டேன்!” போயஸ் கார்டன் ‘வேதா இல்லம்’ – செல்வி ஜெயலலிதாவின் பங்களாவுக்குள் நுழைந்தோம். வீடு அமைதியாக இருந்தது. எதிரே சுவரில் மாலையோடு ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் படம். பக்கத்தில் உள்ள படத்தில் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை, எம்.ஜி.ஆர். சிரித்தவாறு வரவேற்கிறார். வலது பக்கச் சுவரில் ஒரு பிரமாண்டமான படத்தில் … Continue reading




இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…