This gallery contains 7 photos.
ஒரு வருடம் கூட ஆகவில்லையே –நடந்தது மக்களுக்கு எப்படி மறக்கும்…??? எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டம் –” ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை ஏன் திறக்கிறாய்…?” தானே ஆட்சியில் இருக்கும்போது….? ” புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கவில்லையா…?”என்று எதிர்க் கேள்வி…!!! அன்று கொரொனா ஊரடங்கின்போது டாஸ்மாக்கைஎதிர்த்து போராட்டம் நடத்திய – திருவாளர்கள் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டுகள்,முஸ்லிம் லீக், காங்கிரஸ், யார் … Continue reading




//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…