Tag Archives: ஜெயமோகன்

வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!!

This gallery contains 3 photos.

…………………………… ……………………………. ……………………………… ஜெயமோகன், மிகவும் மென்மையாகத்தான் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்……சூடு சொரணை உள்ளவர்களுக்குத் தான் இத்தகைய மென்மையான தாக்குதல் எல்லாம் தகும்……!!! நம் நாயகன் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் – சகோத்ரி சின்மயி போன்றவர்களின் உரைகளே அவருக்கு உரைத்ததில்லையே ….. ………………………………………………. தமிழுக்கு அவமானம்…. சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

( பகுதி -6 ) அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!! (அற்புதமான இறுதிப்பகுதி …)

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. சங்கரர் அளிக்கும் விடுதலை – அத்வைதத்தின் விடுதலைக்கொள்கை சங்கர தரிசனம் முன்வைக்கும் விடுதலை (முக்தி) என்பது என்ன?. டி.எம்.பி.மகாதேவன் அவர்கள் சென்னை பல்கலையில் தலைவராக இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் தத்துவம் பற்றி அருமையான நூல்கள் வந்துள்ளன. அதில் ஒன்று கிருஷ்ண வாரியர் எழுதிய THE CONCEPT OF MUKTI IN ADVAITA VEDANTA என்ற நூல். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

இச்சாமதி ……

This gallery contains 1 photo.

……………………………. ……………………………… ”இச்சாமதி என்றால் நினைத்ததை அருள்பவள்” என்று படகோட்டி சொன்னான். “இச்சாமதி” என்று ரமா சொல்லிக்கொண்டாள். “நல்ல பெயர், எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு பெயரை எவரும் போட்டு நான் கேட்டதில்லை” “இது ஆற்றின் பெயர், மனிதர்களுக்கு எப்படி போடமுடியும்” என்றான் படகோட்டி. ”இச்சாமதி என்றால் நினைத்தபடி வாழ்பவள் என்றும் பொருள் கொள்ளலாம். விருப்பம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்…….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………. ……………………………………. நேற்று வெளியான, திரு.பழ அதியமானின்கட்டுரை குறித்த ஜெயமோகன் அவர்களின் விமரிசனம் கீழே – …………………………………………………………….…. நான் உணர்ந்தவரை இந்த ‘பெரியாரியம்’ என்பது ஒரு மதம்.எல்லா புதிய மதங்களுக்கும் உரிய ஆவேசமான நம்பிக்கை கொண்டது. ஈ.வே.ரா சிலையுடைப்பாளரா என்றால் இருக்கலாம், தனக்குவசதியான எளிதான சிலைகளை உடைத்தவர். எல்லா சிலை உடைப்பாளர்களையும் போல அவரை சிலையாக்கி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நீண்ட நாட்களுக்குப் பின் பழைய ராஜா ….. “விடுதலை” –

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. என்ன இருந்தாலும், இளையராஜா சாரின் பழைய பாடல்கள்போல் ஆகுமா என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும்வேளையில், பழைய ராஜா சார் மீண்டும் வந்து விட்டார் –“விடுதலை” படப்பாடல்களின் மூலம். வெற்றிமாறனின் படம் எப்படி இருக்கும்…..?பார்த்த பிறகு தான் தெரியும்…. ஆனால் – இளையராஜா’வின் இசை – எப்படி இருக்கும்….??? அது இங்கேயே தெரியும்…. கேட்டுப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

(இறுதிப் பகுதி-3 ) எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

இந்து மதம் என ஒன்று உண்டா….? -( பகுதி-3 ) இதுவரைச் சொன்னவற்றில் இருந்து இவ்வாறு தொகுத்துக்கொள்வோம். மதம் (Religion) என நாம் இன்று சொல்வது ஒரு மேலைநாட்டுக் கருதுகோள். அதன் அடிப்படையில் நாம் இன்று இந்து மதம் என ஒன்றை உருவகிக்கிறோம். இது முன்பு வேறுவேறு பெயர்களில் அறியப்பட்டது. இந்த மரபின் வேர்கள் வரலாற்றுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

(பகுதி-2) எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

இந்து மதம் என ஒன்று உண்டா…? ( தொடர்ச்சி-2)மதங்கள் உருவாகி வரும் முறை மதங்கள் உருவாகி வரும் வழிமுறை என்பது உலகமெங்குமிருந்து பொதுவாக தொகுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இயற்கை மதங்களின் உருவாக்கத்திற்கு என ஒரு பொதுவான போக்கு உலகமெங்கும் உள்ளது. இயற்கை மதங்கள் மிகமிகத் தொல்பழங்காலத்தில், பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவாகி வருபவை. உலகமெங்கும் பழங்குடிகளுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,