This gallery contains 1 photo.
………………………………….. …………………………………. ஓய்வுபெற்று பத்தாண்டுகளாகின்றன. ஆனாலும் அதே பரபரப்போடு இயங்குகிறார் நீதிபதி சந்துரு.சிறார் கூர்நோக்கு இல்லங்களைச் சீரமைப்பதற்கான குழு,ஆன்லைன் சூதாட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழு, மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்க அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுஎன பொறுப்புகள் குவிந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்காகஅவர் உருவாக்கியுள்ள சத்யதேவ் அகாடமி … Continue reading




[…] […]