Tag Archives: சுப்ரபாரதிமணியன்

ஷரோனின் மோதிரம் – சுப்ரபாரதிமணியன்

This gallery contains 1 photo.

( சிலருக்கு, இது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகத் தோன்றலாம்……. ஆனால், இப்போதெல்லாம் தமிழ்நாட்டிலும் இது போன்ற நிகழ்வுகள் சகஜமாகி விட்டது என்பது தான் உண்மை … ) ………………………………………………………. ………………………………………………………………………………………………………………. கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. ‘கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது. ‘அடப்பாவி… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு கோடி மெழுகுவத்திகள் – சுப்ரபாரதிமணியன்

This gallery contains 1 photo.

……………………………………………………………………………… ……………………………………………………………………………….. வலது கை பட்டு மெழுகுவத்தி பாக்கெட் கீழே விழுந்ததால் மொசைக் தரையில் சத்தம் எழுந்தபோதுதான், மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் இருளடைந்தது. சுகன்யா நின்றிருந்தது சூப்பர் மார்க்கெட் மாலின் இரண்டாவது தளத்தில். உலகம் இருண்டுவிட்டது. பூனையாகக் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து, ‘கண்ணம்மா… கண்ணம்மா…’ என்றது. இந்தச் சமயத்தில் கைபேசியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இது அழகிகளின் கதை …..அல்ல …… !!!

This gallery contains 2 photos.

……………………………………………………….. …………………………………………………………. ‘ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே!’ -மணிகண்டன் சிரித்துக்கொண்டே சொன்னான். பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் லலிதாவும் சுகன்யாவும் உட்கார்ந்திருந்தனர். சுகன்யா இறுகிய முகத்தில் இருந்து புன்னகையை உதிர்த்தாள். லலிதா, தூரத்தில் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். மணிகண்டன், சுகன்யாவைப் பார்க்கிறபோதெல்லாம், ‘அழகி எப்படியிருக்கிங்க?’ என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,