This gallery contains 1 photo.
( சிலருக்கு, இது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகத் தோன்றலாம்……. ஆனால், இப்போதெல்லாம் தமிழ்நாட்டிலும் இது போன்ற நிகழ்வுகள் சகஜமாகி விட்டது என்பது தான் உண்மை … ) ………………………………………………………. ………………………………………………………………………………………………………………. கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. ‘கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது. ‘அடப்பாவி… … Continue reading






உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…