This gallery contains 1 photo.
…………………………………………………………………………………………. ……………………………………………………………………………………………… எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் – ஆழ்ந்த ஞானமும்,மிகச்சிறந்த பேச்சாற்றலும் உடையவர்கள் தமிழகத்தில்மிகச்சிலரே… அதிலும் ஒருசிலரே, கேட்பவர்களுக்கு மிக எளிதாகப் புரியும்வண்ணம் பேசவேண்டும் என்பதிலும் – ஆன்மிக விஷயங்களைப்பற்றி பேசும்போதுஒரு ஒரு வார்த்தை கூட பயனற்றதாக இருக்கக்கூடாதுஎன்பதை உறுதி செய்துகொண்டு பேசுவதிலும் கவனமாகஇருப்பார்கள். இந்த வகையில், சுகி சிவம் அவர்களை அறியாதவர்கள் யார்…? இருந்தாலும் … Continue reading










நிஜமான சாமியாரா இல்லை ….