This gallery contains 2 photos.
………………………………………………….. …………………………………………………….. ……………………………………………………. …………………………………………………….
This gallery contains 2 photos.
………………………………………………….. …………………………………………………….. ……………………………………………………. …………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………. தினமணி’க்கு சிவாஜி அளித்த ஒரு பேட்டியிலிருந்து – கேள்வி : உங்கள் காலத்தில் செல்வாக்கு மிகுந்த நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். குடிகாரனாகவோ, வில்லனாகவோ அவர் நடித்ததில்லை. இமேஜ் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தார். ஆனால், நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்தீர்களே.. ஏன்? சிவாஜி : தன்னைப் பற்றி உணர்ந்தவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். … Continue reading
This gallery contains 2 photos.
……………………………………………… …………………………………………………. …………………………………………………………………………….. நடிகர் திலகம் சிவாஜி குறித்த பல சுவாரஸ்யமான அனுபவங்கள், தகவல்கள் இங்கே பகிரப்படுகின்றன. நேரம் போவதே தெரியாமல் பார்க்கக்கூடிய காணொளி… !!! ………………………………………………………………… .…………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
……………………………… ……………………………… கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள் கீழே — “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று உணர்த்தும்நினைவுச் சின்னங்கள். 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோகொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும் ….’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம்,எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்;எப்படியிருந்தவர்.. … Continue reading
This gallery contains 7 photos.
……………………………………………………… நமக்குத் தெரிந்து, சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன்ஆகியோரின் “அம்மா” வாகவே நடித்து, டன் கணக்கில்வசனம் பேசி வந்தவர் கண்ணாம்பா அவர்கள்…. அவரை கதாநாயகி’யாக்கி, அவரை வைத்து “லக்ஸ்” சோப்புவிளம்பரம் ஒன்று 1948-ல் வெளிவந்திருப்பதை பார்க்கும்போது,அவருக்கு அன்றைக்கு இருந்த மதிப்பு நமக்கு வியப்பைஅளிப்பதாகவே இருக்கிறது…. (இன்றைய தலைமுறையினர் யாருக்கும், கண்ணாம்பாஅவர்களை தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை என்பதுவேறு விஷயம் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………… ………………………………………….. சிவாஜி – அப்பர் வேடத்திற்குதூண்டுதல் யார் – ……………………… .………………………………………………. சிவாஜி – தன்னம்பிக்கை…. பெருந்தன்மை ….. ………………………………. .……………………………………………….
This gallery contains 1 photo.
ஒரு பாடலின் மூலம் ஆடியன்ஸ் அத்தனை பேரையும்,பல நிமிடங்களுக்கு தொடர்ந்து – விழுந்து விழுந்து சிரிக்க வைத்தகாட்சி, எனக்குத் தெரிந்து தமிழில் – அநேகமாக இது ஒன்று தான்…!!! “பலே பாண்டியா” திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவும்,சிவாஜியும் (கூடவே பாலாஜியும்) அதகளப்படுத்தும்“நீயே உனக்கு என்றும் நிகரானவன்” பாடல் காட்சியைஒருமுறை பார்த்தவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும்,அந்தக் காட்சியைப்பற்றிய நினைப்பு வந்தால் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….