This gallery contains 3 photos.
………………………………………… ………………………………………….. பேசிக் கொண்டிருந்த போது அரசு ஊதியத்தைத் தவிர அவர் வேறு எந்த நோயாளிடமிருந்தும் கட்டணம் வாங்கியதில்லை என்பதை போகிறபோக்கில் சொல்லிக் கொண்டு போனார். நான் ஆச்சரியப்பட்டதைப் பார்த்து விட்டு, ”மருத்துவம் என்பது சேவை. சேவை செய்ததற்காக ஒருவர் காசு வாங்க முடியுமா?” என்று அவர் என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டார். …………………………………………………………………………………………….. எங்கள் … Continue reading




உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…