Tag Archives: சாரு நிவேதிதா

பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………….. ( இதை வெறுமனே சிறுகதையென்று சொல்லி விட முடியாது…. வரலாற்றின் கொடூரமான ஒரு பகுதி இதில் அடங்கி இருக்கிறது …. ) ………………………………………………………. தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை. வீடு என்றால் எதுவும் தனி வீடு அல்ல. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

சாரு நிவேதிதா – தியாகராஜரும். ஔரங்கசீபும் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………  எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு CROSSWORD BOOK AWARDS – 2024 விருதுகளில் Translations பாப்புலர் சாய்ஸ் விருது அவரது CONVERSATIONS WITH AURANGZEB நூலுக்காகக் கிடைத்திருக்கிறது. சந்தோஷமான இந்த வேளையில் சாருவைத் தொடர்பு கொண்டால், ‘எப்போது வேண்டுமானாலும் பேசலாம்’ என அழைப்பு விடுக்கிறார். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை… சில முன்மாதிரிகளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

சாரு நிவேதிதா – ஒரு சுவாரஸ்யமான பேட்டி …

This gallery contains 2 photos.

…………………………. ……………………………. சாருவின் சமீபத்திய நாவலான ‘நான்தான் ஔரங்கசீப்’ பெரும்கவனத்தை ஈர்த்திருக்கிறது; அவருடைய போட்டியாளராகக் கருதப்படும் ஜெயமோகனுடைய வாசகர்களால் வழங்கப்படும் ‘விஷ்ணுபுரம்’விருது இந்த ஆண்டு சாருவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சாருவின்வாசகர்கள் இந்த இரு சந்தோஷங்களையும் தங்கள் சந்தோஷமாக்கிக்கொண்டனர். அரை நூற்றாண்டு காலமாக எழுதிக்கொண்டிருக்கும் சாருவின் எழுத்துகளையும் அவருடைய வாழ்வையும் பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பம்தானே ….? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

திஜா-வுக்கு “மோக முள்” – சாரு நிவேதிதா-வுக்கு “முள் “

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………… அத்தையும், மாமாவும் வந்து இன்னையோட பதினஞ்சு நாளா ஆவுது…? பதினஞ்சு நிமிஷமா ஓடிப்போச்சு.. எனக்கு இந்த முள் தொண்டையிலெ சிக்கியதே இவர்கள் வந்த அன்றைக்குத்தான்.. மாமா வந்ததுமே நைனா மார்க்கெட் கிளம்பிட்டாங்க…மீன் இல்லாவிட்டால் சாப்பாட்டையே தொடமாட்டார் மாமா…அதுவும் கோலா மீன் என்றால் அவருக்கு உயிர்…அவரோடு அன்று சாப்பிட்டபோது சிக்கியதுதான்…அதுக்குப் பிறகு மீனையே தொடவில்லை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வெளியிலிருந்து வந்தவன்-

This gallery contains 1 photo.

இரவு ஒன்பது மணி சுமாருக்கு அந்தச் சம்பவம் நடந்தது.வீட்டுக் கதவை ‘ பட பட ‘ வென்று யாரோ தொடர்ந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி வந்து பார்த்தால் வெளியே சுந்தரம். பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது – நிறை போதையில்இருந்தான் அவன். மது , மாது , சூது என்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

சாரு நிவேதிதா – அதிர்ச்சி தரும் ஒரு கதை …

This gallery contains 1 photo.

… ….. ” சாரு ” என்றவுடன் நீங்கள் நினைக்கும் வகையிலானகதையல்ல இது….மிகவும் சீரியசான, அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. இதன் பிற்பகுதி -படிப்பவருக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும். உண்மை சுடும் ….. அதி கொடூரமாக ——- அதற்கேற்ற மனோநிலையில் இருந்து கொண்டு படியுங்கள்.உண்மைச் சம்பவங்களை பின்னணியாக கொண்டிருக்கிறதுஎன்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்….. ………………………. பிளாக் நம்பர்: … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,