This gallery contains 1 photo.
… கீழே சுஜாதா அவர்களின் மகா நக்கலானபடைப்பு ஒன்று… ஒரு பெரிய சந்தேகம் – ஒருவேளைதிருவாளர் சுஜாதா அவர்கள் இருக்கும்போதே – இதைதிருமதி சுஜாதா படித்திருப்பாரா….? படித்த பிறகு –திருவாளருக்கு – திருமதியிடமிருந்து என்ன ட்ரீட்மெண்ட் கிடைத்திருக்கும்…..!!! நினைத்துப் பார்க்கும்போதேசிரிப்பாக இருக்கிறது…. ( ஆனால், மனைவியிடம் காண்பித்தபிறகு தான் பப்ளிகேஷனுக்கு அனுப்பி இருப்பார் என்றேநான் நினைக்கிறேன்…) … Continue reading




தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…