Tag Archives: சட்டம்

நிதியமைச்சர் என்கிற உலக மகா பொய்யர், கொள்ளையர்களின் அடைக்கலசாமி !!

நிதியமைச்சர்  என்கிற உலக மகா  பொய்யர் , கொள்ளையர்களின் அடைக்கலசாமி !! காங்கிரஸ் கட்சியை பதவியில் அமர்த்தினால், “முதல் 100 நாட்களுக்குள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை கள்ளப் பணமும் வெளிக்கொண்டு வரப்படும்” என்று உறுதி அளித்த அதே பிரதமர் மன்மோகன் சிங் தான் – இப்போது – “கள்ளப் பணத்தைக் கொண்டு வர … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !!

ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !! உண்மையான பெயரையே கொடுக்க வேண்டாம். எந்த பெயரில் அல்லது நம்பரில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கலாம். எந்த வித அத்தாட்சியோ, சான்றுகளோ தேவை இல்லை. எந்த நாட்டவராக இருந்தாலும் சரி. நேரில் போக வேண்டிய … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, வரி ஏய்ப்பு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தமிழ் தேசியம் பேசுவது ஏன்? பழ.நெடுமாறன் அவர்களின் முந்தைய பேட்டி ஒன்று…

தமிழ் தேசியம் பேசுவது ஏன்? பழ.நெடுமாறன் அவர்களின் முந்தைய பேட்டி ஒன்று… பழ.நெடுமாறன்  அவர்கள் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் -ஆகஸ்ட் 26, 2007 அன்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு அளித்த பேட்டி ஒன்றை தற்செயலாகக் காண நேர்ந்தது. அறிவு பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அமைந்திருக்கும் இந்த பேட்டியை முன்னர் படிக்க இயலாதவர்கள் இப்போது  படிக்கலாமே என்பதற்காக … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )

சீச்சீ – நாயும் பிழைக்கும்  …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 ) எந்த வித அரசு பின்னணியிலோ, கட்சிப் பொறுப்பிலோ  இல்லாத நிலையில், புலனாய்வு நிறுவனங்களின் துணை  எதுவும்  இன்றி, சிறிது அதிக முயற்சி (just some extra efforts ) எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு முனைந்ததில், என்னால் இவ்வளவு ஆதாரங்களையும், விவரங்களையும் திரட்ட … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, வரி ஏய்ப்பு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று ? (ஏன் இத்தனை மர்மங்கள் -3)

நவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று ? (ஏன் இத்தனை மர்மங்கள் -3) “Schweizer Illustrierte “- இது இந்த ஸ்விட்சர்லாந்து பத்திரிகையின் பெயர். ஸ்விஸ் நாட்டின் ஆறில் ஒரு பகுதி மக்கள் படிக்கும் அளவிற்கு புகழ் வாய்ந்த, நம்பிக்கையான பத்திரிகை. 2,15,000 பிரதிகள் விற்பனையாகும் இந்த பத்திரிகையின் நவம்பர் 19,1991 … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2)

கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2) 25 வருடங்களாகப் பேசப்பட்டு வரும் போபர்ஸ் ஊழல் விவகாரம் பற்றிய அடிப்படை விவரம் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் ஒரு தொடர்ச்சி கருதி அடிப்படை விவரங்கள் சுருக்கமாக கீழே – 1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ?

ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? இவரது தந்தை  ஒரு மாஜி கைதி. இரண்டு வருடங்கள் ரஷ்யாவில் சிறைவாசம் புரிந்தவர். பின்னர் கொத்தனராக வேலை செய்து குடும்பம் நடத்தியவர். இவர் பள்ளிப்படிப்புக்கு மேல் போகவில்லை. இருந்தாலும் லண்டன் கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் 3 வருட பட்டயம் பெற்றதாக முதலில் பாராளுமன்ற உறுப்பினராக … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது