-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -"பராசக்தி " சிரிப்பு …!!!
- " சாம்பார் ஹை "- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது - தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் ... !!!
- இது - ' பெரியார் மணியம்மை திருமணம் ' பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???
- " குர்ஜிஃப்'பின் தந்திரம் " ... - ஓஷோ -
- அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ ….!!!
- பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!!
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- வெய்யில் அழகு - முத்துக்குமாரின் கவிதைகள் அதைவிட அதைவிட அழகு...
- செத்துப் போன பிறகு.....?
-
அண்மைய இடுகைகள்
- ” குர்ஜிஃப்’பின் தந்திரம் ” … – ஓஷோ – பிப்ரவரி 3, 2026
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -“பராசக்தி ” சிரிப்பு …!!! பிப்ரவரி 2, 2026
- ” சாம்பார் ஹை “- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது – தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் … !!! பிப்ரவரி 2, 2026
- அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ ….!!! பிப்ரவரி 1, 2026
- பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!! ஜனவரி 31, 2026
- VIJAY First ever Exclusive in NDTV -NDTV Team SPEAKS to VIJAY …. ஜனவரி 30, 2026
- மூன்று ஹீரோக்கள் ….. !!! ஜனவரி 30, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
-

Tag Archives: கோடிக்கணக்கில் பணம்
சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ?
சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ? இந்தியாவே அசந்து போனது இன்று. எந்த நிமிடம் வேண்டுமானாலும் சிங்கை நகர்த்தி விட்டு சீட்டைப் பிடித்துக் கொள்வார் என்று நம்பப்படும் எதிர்காலப் பிரதமர் .. பாராளுமன்ற்த்தில் பேசியது மொத்தம் மூன்றரை நிமிடம். அதைக்கூட எழுதி எடுத்து வந்து வீராவேசமாகப் படித்த … Continue reading
லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ?
லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ? எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். பல பேருக்கு இது நியாயமான போராட்டம் என்று தோன்றினாலும், இதனால் சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில் பயன் ஏற்படப்போகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மகத்தான … Continue reading
அய்யாவுக்கு நன்றி – அம்மாவுக்கு வேண்டுகோள் !
அய்யாவுக்கு நன்றி – அம்மாவுக்கு வேண்டுகோள் ! இன்றைய தினம் முதல்வர் ஜெ யலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். புதிய தலைமைச்செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தில் “ஏ” பிளாக்கில் டெல்லி (All India Institute of Medical Science) எய்ம்ஸ் மருத்துவமனையின் தரத்திற்கு ஈடான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்றும் இன்னும் கட்டுமானப் பணி … Continue reading
அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !!
அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !! ஒரு அதிசயமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்பு வந்துள்ளது. திரு அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி மற்றும் மகன் தயாநிதி அழகிரி ஆகியோரை கைது செய்வதை தடை செய்து மதுரை காவல் அதிகாரிகளுக்கு (டிஜிபி, … Continue reading
சபாஷ் கிழவா !!!
சபாஷ் கிழவா !!! இந்தக் கிழவரின் மனோ உறுதியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மற்ற எல்லாரையும் விடுவித்தார்கள். கிழவரை மட்டும் தூக்கி சிறையில் போட்டுப் பார்த்தார்கள். எதிர்ப்பு வலுத்தது. டெல்லி தெருக்களில் அலை மோதும் மக்கள் கூட்டம் இரவு ஆகியும் வீடு திரும்புவதாக இல்லை. டெல்லியில் மட்டுமில்லை – நாடெங்கும் எதிர்ப்பு அலை. கிழவரை … Continue reading
கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !!
கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !! டெல்லி திகார் சிறையில் – சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்டுள்ள நான்காவது பிளாக்கில் தான் அண்ணா ஹஜாரேயும் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் ! ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் போராடினால் இது தான் கதி என்று காங்கிரஸ் ஆட்சி சிம்பாலிக்காக … Continue reading
அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் ..
அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் .. இந்திய தேசம் தனது 65வது சுதந்திர தின பிறப்பினை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இதை எழுதுகிறேன். வாராத மாமணி போல் வந்த சுதந்திரம் – நம் முன்னோர்கள்,தடியடி பட்டும், செக்கிழுத்தும், பட்டினிப்போர் செய்தும் மேனி குலைந்தும் -மீண்டும் கிடைக்கவொண்ணா இளமையையும் இழந்தும் வெஞ்சிறையில் வெந்து கிடந்தும் போராடிப் … Continue reading
[…] […]