-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- வஞ்சனை செய்வோரை ....
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: கொள்ளையோ கொள்ளை
கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் !
கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் ! இடுகையின் உள்ளே போகும் முன் நேற்று முன் தினம் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் – அங்கங்களை பறிகொடுத்து விட்டு, வலியால் துடி துடித்துக்கொண்டே – அரசாங்கத்தின் உதவியையும், ஆம்புலன்ஸையும் எதிர்பார்த்து, பரிதாபமாக காத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகள் – மனிதாபிமானம் … Continue reading
74,617 கோடி ரூபாய் அம்பேல் !!
அசலும் போச்சு – வட்டியும் போச்சு ! 74,617 கோடி ரூபாய் அம்பேல் !! 90 நாட்களுக்கு மேலாக வட்டியும் கட்டப்படாமல், அசலும் திருப்பப்படாமல் அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டுள்ள வங்கிக் கடன்களுக்கு வங்கியை நிர்வகிக்கும் புண்ணியவான்கள் வைத்திருக்கும் பெயர் “non performing assets” ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று வீட்டு கடன்கள் வாங்கி … Continue reading
சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் !
சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும் தலைப்புகளைப் பார்த்தவுடனேயே – நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே உருவாவதை தவிர்க்க முடியவில்லை ! உதாரணத்திற்கு – இன்றைக்கு வந்துள்ள சில செய்தி தலைப்புகளையும் உடனடியாக மனதில் தோன்றுவதையும் பாருங்களேன் – கூட்டணி குறித்து பேச தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை … Continue reading
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் !
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் ! இந்தியாவில் மட்டும் அல்லாமல் – உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி விட்டது திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் பாதாள அறை சொத்துக்கள் விவகாரம். இன்று நம் நாட்டின் கௌரவத்தை உலக அளவில் உயர்த்தும் வண்ணம் நடந்து கொண்டுள்ளார் திருவாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. … Continue reading
பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால்
பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால் செய்தி – மானமிகு வீரமணி அறிவுருத்தல் – புட்டபர்த்தி சாயிபாபா சொத்தையும், திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் சொத்தையும் –அரசாங்கம் எடுத்து மக்கள் நலப்பணிகளுக்காக செலவழிக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை – மிகவும் நல்ல கருத்து. ஆனால் வேறொரு சின்ன சந்தேகம் … Continue reading
சூயிங் கம் சாப்பிட்ட பிரனாப் முகர்ஜி !
சூயிங் கம் சாப்பிட்ட பிரனாப் முகர்ஜி ! சில தினங்களுக்கு முன் திடீரென்று ஒரு நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ரகசியமான நிகழ்வு இப்போது திடீரென்று எப்படி வெளி வந்தது – யாருக்கும் தெரியவில்லை ! விஷயம் இது தான். தன் அலுவலகத்தில் ஏதோ உளவு வேலை நடப்பதாக, மத்திய … Continue reading
மு.க.வும் – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம்.
மு.க.வும் – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம். மத்தியில் இருக்கும் திமுக அமைச்சர்களுக்கு மு.க. தரும் உத்திரவு ! – எல்லாரும் வெள்ளை பேப்பரை எடுத்துக்குங்க. 1 லேந்து 100 வரைக்கும் எண்ணுவேன். கரெக்டா 102 வந்ததும் – எல்லாரும் ராஜினாமா கடிதம் எழுதணும் ! – ஆனந்த விகடன் இதழில் வந்த ஒரு … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….