Tag Archives: கொள்ளையோ கொள்ளை

சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு …

சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால்  -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு … காவிரிமைந்தன் எழுதுகிறென் – ஒரு சிறு விளக்கம்.எனக்கு  நெருங்கிய நண்பர்கள் வட்டம் ஒன்று உண்டு. என் வலைத்தளத்தில் நான் எழுதும் விஷயங்கள் குறித்து அவ்வப்போது நாங்கள் விவாதிப்பதும் உண்டு (நான் எழுதி,வெளியிட்ட பின்னர் )! … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், இரக்கம், ஒளிபரப்பு, கட்டுரை, கலை நிகழ்ச்சி, கோவணம், ஜக்கி வாசுதேவ், தமிழ், நாகரிகம், நித்யானந்தா, நிர்வாணம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மிரட்டல், மேல் மருவத்தூர், ரஞ்சிதா, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள் ..

இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள்  .. மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளைப் பார்த்து நான் பல தடவை பொறாமைப் பட்டது உண்டு. அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை – கடைப்பிடிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது. முக்கியமாக -சமுதாய ஒழுக்கம்.ஒழுங்கீனங்களுக்கு – குற்றங்களுக்கு, உடனடியான கடுமையான தண்டனை. திருட்டுக் குற்றங்களுக்கு கையை … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, ஒளிபரப்பு, கட்டுரை, கோவணம், சர்க்கரை ராஜா, தமிழ், திருட்டு, தூக்கிலே போடுங்கள், நிர்வாணம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மொத்த விலை, லாபம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள் .. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பகல் கொள்ளையைத் தடுக்க …

பகல் கொள்ளையைத்  தடுக்க … நம் நாட்டில்  எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும்  பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், உயிர் காக்கும் மருந்து, பொருளாதாரம், மடத்தனம், மருத்துவர்கள், லாபம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பகல் கொள்ளையைத் தடுக்க … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்

சினிமா டிக்கெட்டும்  பொருளாதாரக் குற்றங்களும் தமிழில் பெயர் வைத்தால்  படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு என்று  ஒரு நாள் திரைப்பட நடிகைகளும், நடிகர்களும் சூழ்ந்திருந்த வேளையில் திடீரென்று  கலைஞர்  அறிவித்தாலும் அறிவித்தார் – யார் யாரெல்லாருமோ (பண ) வேட்டைக்காரர்கள்  ஆகி விட்டார்கள் ! அவரது திரைமோகம்  எத்தகைய பொருளாதாரக் குற்றங்களுக்கு  எல்லாம் வழி … Continue reading

Posted in அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருட புராணம், கருணாநிதி, சினிமா, தியேட்டர்கள், திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்