This gallery contains 2 photos.
ஆங்கிலத்தில் ஒரு துண்டுச்செய்தி வந்தது… முதலில் மேலோட்டமாகப் பாரத்ததும், சரி வழக்கம் போல்,ஏதோ பிஜேபி-காரர்கள் அனுப்பி இருக்கிறார்கள் என்றுநினைத்துக்கொண்டே, முழுவதுமாகப் படித்தேன்.கடைசி வரியைப் பார்த்ததும் அடேடே தேவலையே –இப்படியும் கூட நல்ல செய்தி சொல்ல முடிகிறதே என்றுபாராட்டத்தோன்றியது…. முதலிலிருந்து செய்தியை முழுவதுமாகப் படிக்க வேண்டும்….. அப்போது தான் ரசிக்கும்….!!! ……. . —————————————————————————————————




அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…