This gallery contains 2 photos.
ஆங்கிலத்தில் ஒரு துண்டுச்செய்தி வந்தது… முதலில் மேலோட்டமாகப் பாரத்ததும், சரி வழக்கம் போல்,ஏதோ பிஜேபி-காரர்கள் அனுப்பி இருக்கிறார்கள் என்றுநினைத்துக்கொண்டே, முழுவதுமாகப் படித்தேன்.கடைசி வரியைப் பார்த்ததும் அடேடே தேவலையே –இப்படியும் கூட நல்ல செய்தி சொல்ல முடிகிறதே என்றுபாராட்டத்தோன்றியது…. முதலிலிருந்து செய்தியை முழுவதுமாகப் படிக்க வேண்டும்….. அப்போது தான் ரசிக்கும்….!!! ……. . —————————————————————————————————




உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…