Tag Archives: காந்தி

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்…….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………. ……………………………………. நேற்று வெளியான, திரு.பழ அதியமானின்கட்டுரை குறித்த ஜெயமோகன் அவர்களின் விமரிசனம் கீழே – …………………………………………………………….…. நான் உணர்ந்தவரை இந்த ‘பெரியாரியம்’ என்பது ஒரு மதம்.எல்லா புதிய மதங்களுக்கும் உரிய ஆவேசமான நம்பிக்கை கொண்டது. ஈ.வே.ரா சிலையுடைப்பாளரா என்றால் இருக்கலாம், தனக்குவசதியான எளிதான சிலைகளை உடைத்தவர். எல்லா சிலை உடைப்பாளர்களையும் போல அவரை சிலையாக்கி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மாநில மாண்பி’ன் கூச வைக்கும் வைக்கும் பேச்சு…..!!!

இதற்கு முந்தைய இடுகையில், மத்திய மந்திரி ஒருவரின்ரவுடித்தனம் வெளிப்பட்டது…. இந்த இடுகையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் –மாநில மாண்பு ஒருவரின் ‘நிதான’ மான பேச்சைக் காணலாம்…ஒருவேளை டாஸ்மாக் கடையை திறந்து வைத்துவிட்டுவருகிறாரோ என்னவோ….!!! இவர் தன் பேச்சுக்காக என்றும் வெட்கப்பட மாட்டார்…மன்னிப்பும் கேட்க மாட்டார்…தன் இயற்கையான இயல்புடன் நடந்துகொள்ளும்ஒருவர் ஏன் வெட்கப்படப் போகிறார்….? இவரை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கடவுள் இருக்கிறாரா ….? காந்திஜியின் விளக்கம்….!!!

This gallery contains 3 photos.

பொய்யிலிருந்து மெய்க்குஇருளிலிருந்து ஒளிக்குசாவிலிருந்து சாகா நிலைக்குஎன்னை இட்டுச் செல் ரிக் வேதம். தனிப்பட்ட முறையில் தன்னிடம் ஏற்பட்ட சத்திய வேட்கை அல்லது எழுச்சியைச் சமூகத்தின் எழுச்சியாக வளர்த்தெடுத்ததில்தான் காந்தியின் வாழ்க்கை பூரணம் பெறுகிறது. காந்தியின் தேடல் கடவுளில் தொடங்கி, கடவுளே உண்மை என்ற நிலையைக் கடந்து உண்மையே கடவுள் என்பதாக உருமாற்றம் பெறுகிறது. காந்திஜி தன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்