Tag Archives: கப்பலோட்டிய தமிழன்

வ.உ.சி. அவர்கள், இறக்கும் தருவாயில் எழுதி வைத்த உயில் இது ….!

This gallery contains 1 photo.

……………………….. நாட்டின் சுதந்திரத்துக்காக, உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தவர்களில் முதன்மையானவர்வ.உ.சி. எனும் ” வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’.கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கியமுதல் இந்தியர்; முதல் தமிழர். 1872-ஆம் ஆண்டு செப். 5-இல் பிறந்த வ.உ.சி. தனது 64-ஆம்வயதில் 1936 நவம்பர் 18-இல் காலமானார். வ.உ.சி. பற்றி சில அரிய தகவல்களை படித்தேன்….பகிர்ந்து கொள்கிறேன்…. தூத்துக்குடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பெருமைக்கு …………….. எருமை மேய்ப்பது யார் …………….?

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………………………………………………………………………………………….. . இன்றைக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.அவர்களின்150-வது பிறந்த நாள்… அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான்அவர்களின் சுவாரஸ்யமான பேச்சிலிருந்து கொஞ்சம் கீழே – …………………………………………. 100 கோடியில் பெரியாருக்கு சிலை ஏன்?பெருமைக்கு எருமை மேய்ப்பதைப் போல,அதிகாரத் திமிர்- சீமான் சாடல் Published: Sunday, September 5, 2021, ……………… சென்னை: பெரியார் ஈ.வே.ராவுக்கு ரூ100 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,