This gallery contains 3 photos.
…………………… …………………….. இராயபுரத்தின் பிரதான சாலையாக இருப்பது ‘எம்.சி.ரோடு’என அழைக்கப்படுகிற மணியக்காரர் சத்திரம் சாலை. இந்தச் சாலை இப்பெயர் பெற்றதற்கான காரணம் அந்தச்சாலையின் தொடக்கத்தில் அமைந்து இருந்த மணியக்காரசத்திரத்தால் தான். சுமார் ஐம்பது முதியவர்கள் இன்றும் தங்கியுள்ள இந்தக்கருணை இல்லம் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது. பிரிட்டிஷார் சென்னை கோட்டைப்பகுதிக்குள் குடியேறிய பிறகு,அவர்களுக்கான பணிகளை செய்து … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…