Tag Archives: ஒரு கோடி மெழுகுவத்திகள்

ஒரு கோடி மெழுகுவத்திகள் – சுப்ரபாரதிமணியன்

……………………………………………………………………………… ……………………………………………………………………………….. வலது கை பட்டு மெழுகுவத்தி பாக்கெட் கீழே விழுந்ததால் மொசைக் தரையில் சத்தம் எழுந்தபோதுதான், மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் இருளடைந்தது. சுகன்யா நின்றிருந்தது சூப்பர் மார்க்கெட் மாலின் இரண்டாவது தளத்தில். உலகம் இருண்டுவிட்டது. பூனையாகக் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து, ‘கண்ணம்மா… கண்ணம்மா…’ என்றது. இந்தச் சமயத்தில் கைபேசியை … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக