-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- ஓஷோ சொன்ன ஒரு ஜென் கதை…...!!!
- உலகத் தலைவர்கள் கேரள தேர்தலில் ... !!! ஒரு சுவாரஸ்யமான வீடியோ ... !!!!
- கேள்விப்படாத கதை .... திருதிராஷ்டிரனுக்கு கொள்ளி வைத்த யுயுத்சு .... !!!!
- வாலி சொன்ன மொஹம்மது ரஃபியின் “அந்த” HINDI பாடல் ….
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- சூரியன் வருவது யாராலே -
- எம்.ஜி.ஆர். - மிக வித்தியாசமான ஒரு பேட்டி - சங்கடமான கேள்விகள்... தயங்காமல் சொன்ன பதில்கள்...
- இது - ' பெரியார் மணியம்மை திருமணம் ' பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- ஓரு 1946 கல்யாண பத்திரிக்கையும் அதில் சில விசேஷங்களும் …!!!
-
அண்மைய இடுகைகள்
- 700 ஆண்டுகள் ….ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் – சில சுவாரஸ்யமான தகவல்கள் …!!! ஏப்ரல் 2, 2026
- உலகத் தலைவர்கள் கேரள தேர்தலில் … !!! ஒரு சுவாரஸ்யமான வீடியோ … !!!! ஏப்ரல் 1, 2026
- ஓஷோ சொன்ன ஒரு ஜென் கதை……!!! மார்ச் 31, 2026
- கேள்விப்படாத கதை …. திருதிராஷ்டிரனுக்கு கொள்ளி வைத்த யுயுத்சு …. !!!! மார்ச் 30, 2026
- வாலி சொன்ன மொஹம்மது ரஃபியின் “அந்த” HINDI பாடல் …. மார்ச் 29, 2026
- ஏ.ஆர்.ரெஹமான் சொன்னதற்கு – வாலியின் விளக்கம்… “நிஷ்காம்ய கர்மா” – மார்ச் 28, 2026
- யுனெஸ்கோ புகழ்பெற்ற கோட்டை – Alhambra ….. !!! மார்ச் 27, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
-

Tag Archives: ஏமாற்று வேலை
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்….
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்…. யார் என்ன குறை சொன்னாலும் டாண் டாண் என்று உடனடியாக பதில் சொல்லும் கலைஞர் இரண்டு விஷயங்களைப்பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டேன் என்கிறார். தமிழ் இலக்கியவாதி பழ.கருப்பையாவை குண்டர்கள் வீடு புகுந்து அடித்தது குறித்து இன்னும் கலைஞர் எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதிக்கின்றார். … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழீழம், தமிழ், திமுக, நிர்வாணம், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், சட்டம், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்…. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
பெட்ரோல் விலை – மறைக்கப்படும் உண்மைகள் – ஏமாற்றப்படும் மக்கள் !
பெட்ரோல் விலை – மறைக்கப்படும் உண்மைகள் -ஏமாற்றப்படும் மக்கள் ! பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை ஏற்றுவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்கின்றன. ஏதோ சரவதேச சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்றத்தை ஈடுகட்டுவதற்காகவே விலை ஏற்றப்படுவதாக நாடகமாடுகிறது அரசு. நம் நாட்டின் தேவையில் சுமார் 70 சதவீதம் இறக்குமதி செய்வதாகவே … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு !
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ! நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் தான் எத்தனை வசதிகள் ! சாதாரணமாக காணக்கிடைக்காத பல காட்சிகள் நம் பார்வைக்கு நேரடியாகக் கிடைக்கின்றன ! இன்று மாலை -உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி. மாநாட்டை நினைவூட்டி சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டதை ஒட்டி, தொலை … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், உலகத்தமிழ், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சன் டிவி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், ஏமாற்று வேலை, கொள்ளையோ கொள்ளை, தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் (புகைப்படம்) !
கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் (புகைப்படம்) ! தேடப்பட்டு வரும், அறிவிக்கப்பட்ட, தலைமறைவு கொலைக்குற்றவாளி (declared criminal ) டக்ளஸ் தேவானந்தாவுடன் விருந்தில் கலந்துகொண்டு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் புகைப்படம் கீழே – இதுபற்றி வினவியபோது, ப.சி.அவர்கள் கூறிய பதில் “அவர் பின்னணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்பது … Continue reading
Posted in அந்நியன், அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், தேடப்பட்டு வரும் கொலைகாரன், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி.
தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றி, நியாயமான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை இலங்கையால் தவிர்க்கவே முடியாது. ஐய்ஃபா விழாவில் நடந்துள்ள அவமானம் தொடரும் என்று இலங்கை ஐய்க்கிய தேசிய கட்சியின் சிங்கள பெண் … Continue reading
Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கமலஹாசன், சரித்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ரஜினி, ராஜ பக்சே, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
“ராஜபக்சே ஒரு இன வெறியன்” லீ குவான் யூ விற்கு தெரிந்தது நமது முதல்வருக்கோ, பிரதமருக்கோ தெரியவில்லையே !!
“ராஜபக்சே ஒரு இன வெறியன்” லீ குவான் யூ விற்கு தெரிந்தது நமது முதல்வருக்கோ, பிரதமருக்கோ தெரியவில்லையே !! “லீ குவான் யுடனான உரையாடல்கள்” -என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யு அவர்கள் தெரிவித்துள்ள சில கருத்துக்கள் – “இலங்கை அதிபர் ராஜபக்சே … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், லீ குவான் யு, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், கொலைகாரர்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
“என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” நடிகர் விஜய் வசனத்தை பேசும் கலைஞர் !!
“என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” நடிகர் விஜய் வசனத்தை பேசும் கலைஞர் !! நேற்றைய தினம் திமுக உயர்நிலைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று – ———————– “சிறுதாவூர் நிலத்தை மீட்டு, அதை ஏழை மக்களுக்கு உடனடியாக வழங்கிட அரசு ஆவன செய்திட வேண்டுமென்று – கேட்டுக்கொள்ள – திமுக போராட்டம் நடத்திட முன் வர … Continue reading
Posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, விஜய்
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை
“என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” நடிகர் விஜய் வசனத்தை பேசும் கலைஞர் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…