-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- ஏ.ஆர்.ரெஹமான் சொன்னதற்கு – வாலியின் விளக்கம்… “நிஷ்காம்ய கர்மா” –
- கேள்விப்படாத கதை .... திருதிராஷ்டிரனுக்கு கொள்ளி வைத்த யுயுத்சு .... !!!!
- வாலி சொன்ன மொஹம்மது ரஃபியின் “அந்த” HINDI பாடல் ….
- எம்.ஜி.ஆர். - மிக வித்தியாசமான ஒரு பேட்டி - சங்கடமான கேள்விகள்... தயங்காமல் சொன்ன பதில்கள்...
- உலகை ஏமாற்றும் அமெரிக்கா - R&AW spymaster - விக்ரம் சூட் பேட்டி - (பகுதி-2)
- அஷ்டவக்கிரர் சொன்ன பதில் ......
- எம்.ஜி.ஆர். அவர்கள் திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டபோது .......
- மதமும்... அரசியலும்...
- ஒரு 1942 காதல் கதை….?"நூருன்னிசா" - கு.ப.ராஜகோபாலன்
-
அண்மைய இடுகைகள்
- கேள்விப்படாத கதை …. திருதிராஷ்டிரனுக்கு கொள்ளி வைத்த யுயுத்சு …. !!!! மார்ச் 30, 2026
- வாலி சொன்ன மொஹம்மது ரஃபியின் “அந்த” HINDI பாடல் …. மார்ச் 29, 2026
- ஏ.ஆர்.ரெஹமான் சொன்னதற்கு – வாலியின் விளக்கம்… “நிஷ்காம்ய கர்மா” – மார்ச் 28, 2026
- யுனெஸ்கோ புகழ்பெற்ற கோட்டை – Alhambra ….. !!! மார்ச் 27, 2026
- உலகை ஏமாற்றும் அமெரிக்கா – R&AW spymaster – விக்ரம் சூட் பேட்டி – (பகுதி-2) மார்ச் 26, 2026
- ஓரு முன்னாள் ‘ரா’ (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி – விக்ரம் சூட் (பகுதி-1) மார்ச் 25, 2026
- 3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே …. !!! மார்ச் 24, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
-

Tag Archives: ஏமாற்று வேலை
“சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம்”- சொல்வது கலைஞர் தான் !
“சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம்”- சொல்வது கலைஞர் தான் ! கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஒரு இடத்தில் கலைஞர் இப்படிப் பேசுகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம் ? யாருக்கு இதைச் சொல்கிறார் புரிகிறதா ? தமிழக வேளாண்துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் மற்றும் அலுவலர்கள் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
“சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம்”- சொல்வது கலைஞர் தான் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினும், நானும் தான் திமுக – தயாநிதி மாறன் !
கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினும், நானும் தான் திமுக – தயாநிதி மாறன் ! ஸ்பெக்ட்ரம் விவகாரம் வந்தாலும் வந்தது. ஏகப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் புகழ்பெற்று விட்டன.பல்வேறு வலைத்தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு உரையாடல்களைத் தருகின்றன. இந்த உரையாடல்கள், டெல்லியில் (power broker ) பதவித் தரகராகச் செயல்படும் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி நீரா ராடியா … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
2 பின்னூட்டங்கள்
டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் !
டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் ! பிபிசி செய்தி – தில்லி -20 நவம்பர் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் – மன்மோகன் சிங் எந்த விவகாரத்தையும் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், எதற்கும் பயப்படவில்லை என்றும் மன்மோகன் கூறினார். இந்த விவகாரத்தில் தவறாக நடந்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சோனியா காந்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, சந்தேகங்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் வாங்கிய சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் !
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் வாங்கிய சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் ! இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு இடுகை எழுதி இருந்தேன் – இந்த திருட்டுப் பணத்தில் வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுப்பார்களா என்று கேட்டு ! இன்று இந்த பெரிய மனிதர்கள் சேர்த்து இருக்கும் மற்றும் சேர்க்க முயன்று … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
8 பின்னூட்டங்கள்
ராஜா கனிமொழிக்கு சித்தப்பா ஆன கதை
ராஜா கனிமொழிக்கு சித்தப்பா ஆன கதை ஸ்பெக்ட்ரம் ராஜா ஒரு வழியாக ராஜினாமா செய்தது டெல்லி அரசியலில் நிலவி வந்த கடும் வெப்பத்தை ஓரளவு தணித்துள்ளது. டெல்லியிலுள்ள மீடியா நண்பர் ஒருவரிடம் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன சில சுவாரஸ்யமான செய்திகளை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன். 1)ஞாயிற்றுக்கிழமை மதியமே காங்கிரஸ் தலைமை கலைஞரிடம் ராஜா ராஜினாமா … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
7 பின்னூட்டங்கள்
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!!
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!! கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எங்களின் எதிர்காலமே காங்கிரஸின் மனசாட்சியே காங்கிரஸின் உரிமைக்குரலே எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே எங்கள் தலைவரே இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத கோஷங்கள் என்று பார்க்கிறீர்களா ? காசு இருந்தால் – தாய், தந்தையைத் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆபாசம், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், வாரிசு, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் !
தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் ! “இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் பாசமிகு தாய் சோனியா காந்தி” -என்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு இன்று ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். (அவரது அறிக்கை நக்கீரன் செய்தியில் மட்டும் தான் முழுவதுமாக வெளிவந்திருக்கிறது !) தமிழன் என்று சொல்லடா – … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நக்கீரன், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், வைகோ, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
2 பின்னூட்டங்கள்
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…