This gallery contains 1 photo.
……………………………………… ……………………………………… (நேற்றைய இடுகையின் தொடர்ச்சி….) இரவு பூராவும் ஒரு உயிரற்ற உடலுடன்உட்கார்ந்திருப்பதுஅதுவே முதல் முறை…நண்பர்களை போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டுவா என்றால், யார் போகிறார்கள்…? முக்கால்வாசி பேர் அங்கேயே தரையில் உருண்டுஉறங்கி விட்டார்கள். 3-4 பேர் மட்டும் –தொழிற்சாலை, அரசியல் பற்றிய கதைகளின்துணையுடன் விழித்துக் கொண்டே மிச்ச இரவைக்கழித்தோம். அடுத்த நாள் / அடுத்தடுத்த … Continue reading




ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…