This gallery contains 1 photo.
…………………………………………………………………….. ……………………………………………………………………… “அறியாமல் செய்யும் பாவம்அப்போதே மன்னிக்கப்படுகிறது….ஆனால் தெரிந்தேசெய்யும் தவறும்… குற்றமும்…..??? நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான்அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும். கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு,“குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோவிலுக்குக்கூட வரமாட்டான்…..இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு. என்னிடம் படம் வாங்கிய … Continue reading




//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…