This gallery contains 1 photo.
……………………………… ……………………………… ஆள் நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார் அந்தப் பெண் .அருகிலேயே அவளது கணவர். தூக்க முடியாமல்ஒரு பெரிய மூட்டையைத் தூக்கித் தோளில் சுமந்தபடி ,அந்தப் பெண்ணுக்குத் துணையாக வந்து கொண்டிருந்தார்.இவர்கள் இருவரைத் தவிர அந்தச் சாலையில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை .காரணம் ஊரடங்கு உத்தரவு. கடைகள் எல்லாம் … Continue reading




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…