This gallery contains 1 photo.
………………………………………………. ………………………………………………. ” மரணம் ஒரு கருப்பு ஆடு.அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப்பூவைத்தின்று விடுகிறது! – என்னையும் என் எழுத்தையும் மஞ்சள் வெளிச்சத்துக்குக்கொண்டு வந்தவர் சுஜாதா. 1995-ம் ஆண்டு கணையாழி, ‘தசரா’ என்ற அமைப்பிடம் கைமாறியது. அதற்கான விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் ஜெயகாந்தன்,சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கமல்ஹாசன்போன்றோர் பங்கேற்க … Continue reading










Well Said KM sir. Thank you