Tag Archives: இணைய தளம்

ஸ்ரீரங்கத்து நினைவுகள் ……!!!”திடீரென்று வந்தார்….!!! “

This gallery contains 1 photo.

என்னதான் திருவரங்கம் என்று அரசு ஆவணங்கள்சொல்லிக்கொண்டாலும் –ஸ்ரீரங்கம் என்று சொல்லப்படுவதையே உள்ளூர் மக்கள்விரும்புகின்றனர்….. (என்னையும் சேர்த்து தான்…) ….!!! சுவாரஸ்யமான ஸ்ரீரங்கத்து பழைய நினைவுகள் சிலவற்றை – இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பூலோக வைகுந்தம் – 108 திவ்ய ஸ்தலங்களில்முதன்மையானது என்கிற பெருமையெல்லாம் இதற்கு உண்டு.. துவக்கத்திலிருந்தே, ஸ்ரீரங்கமும், திருச்சியும் – தனித்தனியானநகரங்களாகவே…. இரட்டை நகரங்களாகவே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கும்பகோணம் பக்கத்தில் -ஒரு கிராமத்து அக்ரஹார வீடு …… பார்க்கலாமா …!!!

This gallery contains 1 photo.

இன்றைய தலைமுறையினர் யாருக்கும் இந்தமாதிரி வீடுகள் பரிச்சயம் இருக்காது…. எனது சின்ன வயதில், 12-13 வயதுகளில்,ஒரு பத்துமாதத்திற்கு, கோவையை அடுத்த சூலூரில்எங்கள் குடும்பம் தங்கவேண்டிய அவசியம் வந்தபோது,அந்த கிராமத்தில் இந்த மாதிரி வீடுகளைபார்த்திருக்கிறேன்….ஆனால், வசித்து அனுபவமில்லை; அந்தக் காலத்தில், எவ்வளவு யோசித்து யோசித்துவீடுகளில் வசதிகளையும், பாதுகாப்பையும்ஏற்படுத்தி இருக்கிறார்கள்…!!! திண்ணை, ரேழி, முற்றம், மாடம், தாழ்வாரம், கூடம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

1983-ல் MGR -க்கு பாராட்டு விழா நடத்தியசிவாஜி – வீடியோ…!!!

20/11/1983-ல் முதலமைச்சர் பதவியிலிருந்தஎம்.ஜி.ஆர். அவர்களுக்கு, சிவாஜியின் தலைமையில்பாராட்டு விழா நடந்ததன் காணொலி ஒன்றுகாணக்கிடைத்தது… சுவாரஸ்யமாகவே இருக்கிறது.நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…கீழே –

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஒரே கல்லில் – இரண்டு-மூன்று மாங்காய்கள் … !!!

This gallery contains 1 photo.

பல்வேறு செய்தித்தளங்கள் தரும் தகவல்கள் – “பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவீந்திரநாராயண் ரவி, 1974-ல் கல்லூரிப் படிப்பை முடித்து,1976-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானவருக்குகேரளா கேடர் ஒதுக்கப்பட்டது. மத்திய உளவுத்துறையான ஐ.பி-யில் பணிபுரிந்தபோதுதான்,இவர் பெயர் டெல்லி வட்டாரங்களில் பிரபலமானது.ஐ.பி-யில் வடகிழக்கு மாநிலங்கள் பொறுப்பைஏற்றிருந்த ரவிக்கு, அந்த மாநிலங்களில் செயல்பட்டதீவிரவாத இயக்கங்களின் ஜாதகங்கள் அனைத்தும் அத்துபடி.அந்தச் சமயத்தில், ஐ.பி-யில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” நுரைக்குமிழி ” – ஜெயமோகனின் அழகான ஒரு சிறுகதை ….

This gallery contains 1 photo.

பர்ஸை எடுக்க ஹாண்ட்பேகில் கைவிட்டாள்.என்னவோ குறைவது போல் தோன்றியது. இனம்புரியாதபடபடப்புடன் விரல்களால் துழாவினாள். ஒரு மின்னல் போல அது என்னவென்று அவளுக்குப்புரிய அவள் உடம்புஅதிர்ந்து குலுங்கியது. ஒருகணம் மூச்சேநின்று போய்விட்டது. “என்னம்மா என்ன ஆச்சு?” கண்டக்டர் சில்லறைக்காகநீட்டி கை அப்படியே நிற்கக்கேட்டான். “பர்ஸ்…” என்று மூச்சுத்திணறலுக்கு இடையேசொன்னாள். உடம்பெங்கும் வியர்வை ஆறாக ஓடியது. “பர்ஸ் எடுக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அன்னபூர்ணா மெஸ் – 10 ரூபாய்க்கு உணவு – இவரால் முடியுமென்றால், எவராலும் முடியுமே….

This gallery contains 2 photos.

குறைந்த லாபத்திற்கு வியாபாரம் …அதே சமயத்தில் மக்களுக்கு உதவி… பசித்தவர்களுக்கு, வயிறார உணவு அளிப்பது – எவ்வளவு சந்தோஷமளிக்கும் விஷயம்…!!! வருமானம் குறைவு என்றாலும் கூட, குறைந்தது 4-5 பேருக்காவது வேலையும், வயிறு நிறைய உணவும் கொடுக்க முடியும்…. மனநிறைவும், சந்தோஷமும் தரும் ஒரு பணி…. அன்னபூர்ணா மெஸ் – உதாரணத்தை நிறைய பேர்மேற்கொள்ளலாம்… பேட்டைக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

அருமையான ஆங்கில நடையில் -அற்புதமான செய்தி ஒன்று …!!!

This gallery contains 1 photo.

ஆங்கில கவிதை நடைச் செய்தியொன்று படித்தேன். மனிதாபிமானத்தின் தேவையையும்ஒருவரையொருவர் சிநேகிக்க வேண்டியதன்அவசியத்தையும் – இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும்ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா…என்று அதிசயிக்க வைக்கிறது இந்தக் கவிதை… அதில் பொதிந்துள்ள அவசியமான செய்தியும்,எளிமையான, அற்புதமான ஆங்கில நடையும் –வாசக நண்பர்களுடன் உடனே பகிர்ந்துகொள்ளத் தூண்டியது என்னை… இதை இயற்றியவர் – பேராசிரியை லீ ட்சூ பெங்க் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,