Tag Archives: இணைய தளம்

முதல்வருக்கு எதிராக, அறநிலையத்துறை அமைச்சர் செயல்படுவாரா…???

This gallery contains 1 photo.

………………… ….. அண்மையில் அறநிலையத்துறை அமைச்சர்திரு.சேகர்பாபு அவர்கள் அறிவித்ததாவது – ” சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாககொண்டாடி வருகிறோம். அந்த வகையில் அறநிலையத்துறைவரலாற்றில் முதல் முறையாக மாகா சிவராத்திரி அன்று100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்கள் இணைந்துமார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ஆம் தேதிகாலை 6 மணி வரை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராட்சதரின் படையெடுப்பில், ராத்திரி முழுவதும் நடந்தது ….

This gallery contains 1 photo.

……. Timeline of overnight fighting – Midnight President Zelensky appeared on social mediashortly after midnight, warning his peoplethat the coming hours would be decisive. “Tonight, the enemy will use all the forcesavailable to break our resistance — treacherously, viciously, inhumanly,” … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

” உன்னால் நானா அல்லது என்னால் நீயா ….?”

This gallery contains 1 photo.

…… ….. கே.பாலசந்தர் மிகுந்த திறமைசாலி…. தனித்திறன் வாய்ந்த இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர்… பல முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்…. ஆனால், ஈகோ – அவர் கூடப்பிறந்தது… திறமைசாலிகளுக்கு, ஈகோ அநேகமாக தவிர்க்க இயலாத விஷயம்…. ஆனால், அப்பேற்பட்ட பாலசந்தரே, நடிகர் நாகேஷை பலர் முன்னிலையில் கேட்கிறார் – ” நாகேஷ், … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

கொலைகார ராட்சதன் ….

This gallery contains 1 photo.

… …… போர் ஒரு நாள் முடிந்து விடும்…தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள் … ஆனால், அந்த வயது முதிர்ந்த அந்தப் பெண்மணி(கொல்லப்பட்டுவிட்ட ) தன் மகனின் வருகைக்காக –இன்னமும் காத்துக் கொண்டிருப்பாள்…. (அவன் கொல்லப்பட்டு விட்டது தெரியாமல்) தன் அன்புக் கணவனின் வருகைக்காக அந்த இளம்பெண் இன்னமும் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பாள்… அந்த குழந்தைகள் வீர … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

மிக சுவாரஸ்யமான ஒரு சென்ற நூற்றாண்டுத் தமிழர் …. (1)

This gallery contains 1 photo.

….. …. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரிய மனிதர், சென்ற நூற்றாண்டில்,1920, 30, 40-களில் நிகழ்த்திய அரிய சாதனைகள் பற்றி இன்றையதலைமுறைக்கு பெரும்பாலும் தெரியாமலே போய் விட்டது. இந்தக் காலத்தைப்போல், அப்போதைய நாட்களில் வீடியோ, தொலைக்காட்சிகள் இல்லை; அச்சு ஊடகங்கள் அதிகம் இல்லை;எனவே , அப்போதைய காலங்களில், வார இதழ்களில் வெளிவந்தகட்டுரைகள் தான்…எங்கோ இருந்தவற்றை தேடியெடுத்துதான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

பாற்கடல் – லா.ச. ரா.….( 70 வருடங்களுக்கு முன், ஜெகதா – இன்னமும் சாந்தி நிகழாத – ஒரு பிராமண குடும்பத்து, – 5-வது மருமகள், வெளியூர் போயிருக்கும் தன் புருஷனுக்கு, தன் மனதில் இருக்கும் அத்தனையையும் கொட்டி, எழுதிய ஒரு உணர்வுபூர்வமான கடிதம் ….!!! )

This gallery contains 1 photo.

…….. ….. ( கொஞ்சம் நீளம் … ஆனால் – பொறுமையாக படித்தால் – பொக்கிஷம்….) நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே LAASARAA இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க,செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

– “இன்விடேஷன்” நீ’ள, அகலம் ….

This gallery contains 1 photo.

……. … மாதக் கடைசியில் சென்னை – நந்தம்பாக்கம் வர்த்தக மையம்அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. திரு.ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிடுகிறார்…கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு–காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி ஆகியோர் கலந்து கொள்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது… பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் அனைவரும்அழைக்கப்பட்டிருக்கிறார்கள்… அதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்