This gallery contains 1 photo.
… …… போர் ஒரு நாள் முடிந்து விடும்…தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள் … ஆனால், அந்த வயது முதிர்ந்த அந்தப் பெண்மணி(கொல்லப்பட்டுவிட்ட ) தன் மகனின் வருகைக்காக –இன்னமும் காத்துக் கொண்டிருப்பாள்…. (அவன் கொல்லப்பட்டு விட்டது தெரியாமல்) தன் அன்புக் கணவனின் வருகைக்காக அந்த இளம்பெண் இன்னமும் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பாள்… அந்த குழந்தைகள் வீர … Continue reading




கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…