This gallery contains 3 photos.
………………………………………………. ……………………………………………….. பொது வாழ்வில் மிகச்சிறந்த மனிதர்….திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் சரி,பொதுவாக ஏழை மக்களுக்கும் சரி – நிறைய உதவிகள் செய்தவர்.விளம்பரத்திற்காக அல்லாமல், தன் மனத்திருப்திக்காகஅவற்றைச் செய்தவர்…. அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.அதற்காக தீவிரமாக தமிழகமெங்கும் பயணம் செய்தார்…மக்களைச் சந்தித்தார். உடல்நலம் சரியாக இருந்திருந்தால்,தமிழகத்தின் முக்கிய இரண்டு ஆளுமைகளும் மறைந்தபோது,மக்கள் இவரை தேர்ந்தெடுத்திருக்கக்கூடும்….ஆனால், காலம் வேறு மாதிரி … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…