-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ......!!!
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன - சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ......!!!
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டுமா …..?ஜெயமோகனின் சில ஆலோசனைகள்…
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- காமாந்தகாரருக்கு பரிசா அங்கீகாரம் ...???
- கர்ணன் - A.S.நாகராஜன் ஏன் இப்படிச் செய்தார்...?
- திமுக-வுக்கும், அ-திமுக -வுக்கும் - கூட்டணி …!!!
-
அண்மைய இடுகைகள்
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!! மார்ச் 22, 2026
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!! மார்ச் 21, 2026
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Tag Archives: அருவருப்பு
திருமாவளவனின் இரட்டைக் குதிரை சவாரி
திருமாவளவனின் இரட்டைக் குதிரை சவாரி ஒரு பேட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகிறார் – ———————————– சில தினங்களுக்கு முன் என்னைச் சந்திக்க சால்வை போர்த்தியபடி ஒரு இளைஞர் வந்திருந்தார். 17 அல்லது 18 வயதுதான் இருக்கும். “உஙளைப்பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை!” எனச்சொன்ன அவரிடம் கைகுலுக்கும் விதமாகக் கை நீட்டினேன். … Continue reading
அய்யோ பாவம் ஆ. ராஜா – இருப்பதற்குள் ஏழை ! மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் !!
அய்யோ பாவம் ஆ. ராஜா – இருப்பதற்குள் ஏழை ! மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் !! தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் திரு எஸ்.சி.அகர்வால் அவர்கள் பெற்றுள்ள தகவலின்படி – தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் – திரு.ப. சிதம்பரம் – 5 கோடி (அவர் மனைவி திருமதி நளினி … Continue reading
இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் !
இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் ! அண்மையில் நடந்த, கலைஞரைப் புகழ்ந்து எழுதப்பட்ட கலைஞர்-87 என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் முன்னிலையில் – பார்த்திபன் பேசியது – “என் பார்வையில் கலைஞரும் ஒரு மகாவிஷ்ணு தான். விஷ்ணுவை சக்கரத்தாழ்வார் என்பார்கள். கலைஞரும் கால்களில் சக்கரத்தைக் கட்டியபடி தமிழகத்தை ஆள்பவர் (முதல்வரின் சக்கர … Continue reading
ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் ….
ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் …. கடந்த சில மாதங்களாக, கலைஞருடன் அதிக நெருக்கத்தைத் தவிர்க்க முயன்று வருகிறார் ரஜினி. ஒரு முறை அதை வெளிப்படையாகவும் கூறினார் – “சூரியனிடம் ரொம்ப நெருங்குவது ஆபத்து. அதே போல் விலகியும் இருக்க முடியாது” என்று. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ரஜினியைத் தன் வசம் … Continue reading
s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ?
s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? எஸ்.வி.சேகரின் லேட்டஸ்ட் பேட்டி – “கிளிண்டனின் மேல் பாலியல் குற்றச்சாட்டு இருந்தும், அவர் இங்கே வந்தபோது, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற போது… நித்தியானந்தாவை மட்டும் தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர் கூறுவது சரியில்லை “ இதைப்பற்றி நான் ஒன்றுமே எழுதுவதாக … Continue reading
கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் !
கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் ! கலைஞர் கருணாநிதி கிருஷ்ணரைக் கும்பிட்டதை தான் நேரிலேயே பார்த்ததாகவும், அதனாலேயே தான் அவரை விட்டு விலகியதாகவும் கூறி இருக்கிறார் விஜய்காந்த் !! திண்டிவனத்தில் 27/08/2010 அன்று ஒரு திருமண மண்டபத்தில் விஜய்காந்த் பேசி இருப்பது – “கடவுள் நம்பிக்கை இல்லை என்பார். பிறகு ஏன் அந்த … Continue reading
குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு !
குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு ! பல சமயங்களில் திட்டத்தோன்றினாலும் சாருவை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. இது நானில்லை – சாரு – ———————————— “இப்போது குமுதத்தில் ஞாநிக்கு பதிலாக கருணாநிதி எழுத ஆரம்பித்திருக்கிறார்… அவ்வளவு சுலபமான காரியம் அல்ல இது. குமுதத்தையே முரசொலியாக மாற்றிய செயலை மக்கள் அவ்வளவு … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…