Tag Archives: அருவருப்பு

திருமாவளவனின் இரட்டைக் குதிரை சவாரி

திருமாவளவனின்  இரட்டைக் குதிரை சவாரி ஒரு பேட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகிறார் – ———————————– சில தினங்களுக்கு முன் என்னைச் சந்திக்க சால்வை போர்த்தியபடி ஒரு இளைஞர் வந்திருந்தார். 17 அல்லது  18 வயதுதான் இருக்கும். “உஙளைப்பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை!” எனச்சொன்ன  அவரிடம் கைகுலுக்கும் விதமாகக் கை நீட்டினேன். … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பேரழிவு, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அய்யோ பாவம் ஆ. ராஜா – இருப்பதற்குள் ஏழை ! மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் !!

அய்யோ பாவம் ஆ. ராஜா – இருப்பதற்குள் ஏழை ! மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் !! தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் திரு எஸ்.சி.அகர்வால் அவர்கள் பெற்றுள்ள தகவலின்படி  – தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் – திரு.ப. சிதம்பரம் – 5 கோடி (அவர் மனைவி திருமதி நளினி … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, சுவிஸ் வங்கி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் !

இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் ! அண்மையில் நடந்த, கலைஞரைப் புகழ்ந்து எழுதப்பட்ட கலைஞர்-87 என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் முன்னிலையில் – பார்த்திபன்  பேசியது – “என் பார்வையில் கலைஞரும் ஒரு மகாவிஷ்ணு தான். விஷ்ணுவை சக்கரத்தாழ்வார் என்பார்கள். கலைஞரும் கால்களில் சக்கரத்தைக் கட்டியபடி தமிழகத்தை ஆள்பவர் (முதல்வரின் சக்கர … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சினிமா, செம்மொழி, தமிழீழம், தமிழ், நடிகர் டைரக்டர் பாரத்திபன், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் ….

ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் …. கடந்த சில மாதங்களாக, கலைஞருடன் அதிக நெருக்கத்தைத் தவிர்க்க முயன்று வருகிறார் ரஜினி. ஒரு முறை அதை வெளிப்படையாகவும் கூறினார் – “சூரியனிடம் ரொம்ப நெருங்குவது ஆபத்து. அதே போல்  விலகியும் இருக்க முடியாது” என்று. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ரஜினியைத் தன் வசம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், சினிமா, தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மகா கேவலம், வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ?

s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? எஸ்.வி.சேகரின்  லேட்டஸ்ட் பேட்டி – “கிளிண்டனின் மேல் பாலியல் குற்றச்சாட்டு இருந்தும், அவர் இங்கே வந்தபோது, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற போது… நித்தியானந்தாவை மட்டும்  தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர் கூறுவது சரியில்லை “ இதைப்பற்றி நான் ஒன்றுமே எழுதுவதாக … Continue reading

Posted in அமெரிக்கா, அரசியல், ஆன்மிகம், ஆபாசம், இணைய தளம், எஸ்.வி.சேகர், கட்டுரை, காமெடி, தமிழ், நித்யானந்தா, புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் !

கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த  விஜய்காந்த் ! கலைஞர் கருணாநிதி கிருஷ்ணரைக் கும்பிட்டதை தான் நேரிலேயே பார்த்ததாகவும், அதனாலேயே தான் அவரை விட்டு விலகியதாகவும் கூறி இருக்கிறார்  விஜய்காந்த் !! திண்டிவனத்தில் 27/08/2010 அன்று  ஒரு திருமண மண்டபத்தில் விஜய்காந்த் பேசி இருப்பது – “கடவுள் நம்பிக்கை இல்லை என்பார். பிறகு ஏன் அந்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆத்திகன், ஆன்மிகம், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு !

குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு ! பல  சமயங்களில் திட்டத்தோன்றினாலும் சாருவை  ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. இது  நானில்லை –  சாரு – ———————————— “இப்போது குமுதத்தில் ஞாநிக்கு பதிலாக கருணாநிதி எழுத ஆரம்பித்திருக்கிறார்… அவ்வளவு சுலபமான காரியம் அல்ல இது. குமுதத்தையே முரசொலியாக மாற்றிய செயலை மக்கள் அவ்வளவு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, குமுதம், கோவணம், சாரு நிவேதிதா, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்