Tag Archives: அம்மணம்

மனமோகனா …

மனமோகனா … பர்ஸ்ட் நியுயார்க் என்பது அந்த அமெரிக்க வங்கியின் பெயர் ! அதன் டைரெக்டர்களில் ஒருவர் நமது கதாநாயகன். (30 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வரும், பல வகையான வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் – ஒரு  இந்தியர்  தான் அவர் ). டைரெக்டர் பதவியில் இருந்த அதே வங்கியில் இருந்து  தன் பெயரிலேயே … Continue reading

Posted in அமெரிக்க இந்தியர், அறிவியல், இந்தியன், குடியரசு, பத்ம பூஷன், பொருளாதாரம், மன்மோகன், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மனமோகனா … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை !

பெருச்சாளி எலி  ஆவதற்குத்  தடை ! நேற்றைய  கட்டுரையில் எல்லாம் வல்ல (?) இறைவனை இடைஞ்சல் ஏதும்  ஏற்படாமல் காரியம்  கைகூட வேண்டினேன். நம் குரல் அவருக்குக் கேட்கவில்லை போலும் – இன்று   பெருச்சாளி  எலி  ஆகத் தடை உத்திரவு பெற்று  விட்டார்கள் ! வாழ்க  நம்  நாடு.   வாழ்க நம் ஆட்சி முறை !

Posted in அரசு, அறிவியல், இந்தியன், தடை உத்திரவு, நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை !

எலி   பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி  எலி ஆனதுமான கதை ! தெரிந்தோ தெரியாமலோ,   அறிந்தோ  அறியாமலோ, மத்திய அரசு  ஒரு  நல்ல  காரியம் செய்து விட்டது ! நிகர்நிலைப்  பல்கலைக் கழகங்களின் அங்கீகாரங்களை ரத்து செய்வது  என்று முடிவு செய்து விட்டது ! நீண்ட நாட்களாக பலரும் எழுப்பி வரும் கோரிக்கை இது. சுதந்திர இந்தியாவின் … Continue reading

Posted in அந்நியன், அரசு, அறிவியல், இந்தியன், கூச்சல், சொத்து வரி, நடத்துனர், நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வருமான வரி, வாரியத்தலைவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை !

முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! இன்றைய பத்திரிக்கைச் செய்தி  இது – “பருப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு,மற்றும் வெங்காயம் போன்ற  அத்தியாவசியமான பொருட்களின் விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு மிகவும் கவலை அடைந்துள்ளது. எனவே இதனை ஆராய அவசரமாகக் கூடிய மத்திய அமைச்சரவை  அடுத்த 2 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், நாகரிகம், புரட்சி, பொருளாதாரம், மடத்தனம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மயிலே மயிலே ….

மயிலே   மயிலே .. மயிலே  மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது இறகு  போடுமா ? தேவைக்கு மேல் …  என்கிற கட்டுரையை படித்தவுடன் எனக்கு உடனே தோன்றியது இந்த  புகழ் பெற்ற சொல் தான். நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. … Continue reading

Posted in அரசு, இரக்கம், சொத்து வரி, நாகரிகம், புரட்சி, பேரழிவு, பொருளாதாரம், வரி ஏய்ப்பு, வருமான வரி, விஞ்ஞானி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மயிலே மயிலே …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ?

நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார்  பணத்தில் ? அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு உண்மை வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி தன் மனைவியுடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அவருக்கான முழுச்செலவையும்  அனுமதித்தாலும் – அவரது  மனைவிக்கு விமானப்பயண்ச்செலவிற்கான தொகை மட்டும்  மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. தினப்படி (டெய்லி … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், நாகரிகம், நீதிபதிகள், நீதிபதியின் மனைவி, நீதிமன்றங்கள், பயணப்படி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்

சினிமா டிக்கெட்டும்  பொருளாதாரக் குற்றங்களும் தமிழில் பெயர் வைத்தால்  படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு என்று  ஒரு நாள் திரைப்பட நடிகைகளும், நடிகர்களும் சூழ்ந்திருந்த வேளையில் திடீரென்று  கலைஞர்  அறிவித்தாலும் அறிவித்தார் – யார் யாரெல்லாருமோ (பண ) வேட்டைக்காரர்கள்  ஆகி விட்டார்கள் ! அவரது திரைமோகம்  எத்தகைய பொருளாதாரக் குற்றங்களுக்கு  எல்லாம் வழி … Continue reading

Posted in அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருட புராணம், கருணாநிதி, சினிமா, தியேட்டர்கள், திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்