ஒரு கோடி மெழுகுவத்திகள் – சுப்ரபாரதிமணியன்

This gallery contains 1 photo.

……………………………………………………………………………… ……………………………………………………………………………….. வலது கை பட்டு மெழுகுவத்தி பாக்கெட் கீழே விழுந்ததால் மொசைக் தரையில் சத்தம் எழுந்தபோதுதான், மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் இருளடைந்தது. சுகன்யா நின்றிருந்தது சூப்பர் மார்க்கெட் மாலின் இரண்டாவது தளத்தில். உலகம் இருண்டுவிட்டது. பூனையாகக் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து, ‘கண்ணம்மா… கண்ணம்மா…’ என்றது. இந்தச் சமயத்தில் கைபேசியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆரன்மூலா மாயக் கண்ணாடி ….

…… செம்பையும் ஈயத்தையும் சேர்த்தால்கண்ணாடியாகி விடுமா என்ன ….? அதிசயமாக இருக்கிறதே … அது எப்படி ….? பார்ப்போமே …!!! …… .……………………………………………………………………………………………………………………………………………………………………………..…..

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. …………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

– யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ????

This gallery contains 1 photo.

………………………………………………………………………….. …………………………………………………………………………… இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்னைகள் உள்பட…..!சிரிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது. சிரிப்புதான் வலிக்கு மருந்து…!!! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம்.சிரிப்புதான் உன் வலியைத் தீர்த்துவைக்கும். கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு..! உன் மனம் வலிக்கும்போது சிரி.பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை! இதயம் வலித்தாலும் சிரி. அது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………… .…………………………………………………………………………………………………………………………………………………………………….…

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.

This gallery contains 1 photo.

………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………… ராயப்பேட்டை மணிக்கூண்டுக்கு அருகில் அந்த சந்து இருந்தது. உள்ளே நுழைந்தால் பிரியாணி இலையின் வாசனையும், பழைய இரும்புக்கடைகளின் துரு வாசனையும் கலந்து ஒரு விசித்திரமான ‘ராயப்பேட்டை நெடி’ அடிக்கும். அந்த சந்தின் மூன்றாவது கடை – “அன்வர் வாட்ச் வொர்க்ஸ்”. கடை என்று சொல்வதை விட ஒரு மரப்பெட்டி என்று சொல்வதே பொருத்தம். … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………………………………………………………………………………………………….. மோரீஸ் ஃப்ரீட்மன் ஒரு மேதாவி. போலந்தில் ஏழ்மையான யூதர்கள் வசிக்கும் பகுதியில் பிறந்தார். பதிமூன்று வயதுவரை ரொட்டித் துண்டைத் தவிர்த்து வேறெதையும் ருசித்து அறியாதபடி ஒரு பரம ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர். பத்து பிராயம் இருக்கும் போதே ருஷ்ய, ஹீப்ரூ மற்றும் சிரிலிக் ஆகிய மொழிகளை எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தார். ருஷ்ய, போலீஷ், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக